அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பசாய் கிராமத்தைச் சேர்ந்த துணிக்கடை அதிபரான மகேந்திரா (45) என்பவர், அவரது இளைய மகனின் கண் முன்னாலேயே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில்...
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் காலிகோட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர ஷாஹி மற்றும்...