தமிழகத்தின் பிரதான கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை அமல்படுத்தப்பட்ட பிறகு, அங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வருகை 20% வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்போன்களைக் பாதுகாப்பாக ஒப்படைத்து டோக்கன் வாங்குவதற்காக நீண்ட...
வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தஞ்சாவூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்....
தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் முந்தைய ஆண்டை விட -1% குறைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்திற்கு இது ஒரு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Alert) என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா...
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி...
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் முக்கிய சாலைகளின்...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக...
திமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் பதவியை இழக்கும் நிலையில் உள்ள மூத்த நிர்வாகிகள், தங்களது வாரிசுகளுக்கு கட்சிப் பதவிகளைப் பெற்றுத்தர காய்களை நகர்த்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 70 வயதைக் கடந்த 13 மாவட்டச்...
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உருமையா, தனது மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்திற்குப் பட்டா உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் பெண் நில அளவையர் எழில்கொடியை அணுகியுள்ளார். ஏற்கனவே...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கொரு காரும், கார் டிரைவர் மற்றும் வாகன செலவுக்கு ரூ.75,000 படிக்காசும் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு விதை காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணியால்...
கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்...