சென்னையை அடுத்த திருவொற்றியூரில் யார் சீனியர் என்ற தகராறில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தனுஷ் என்ற மாணவரை, பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள்...
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், காவிரி நதிநீரில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான வார்த்தைப் போர் வெடித்தது. பேரவையில் விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய், “விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி...
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 44,000 கோயில்களுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சமீபத்தில் திருத்தனி கோயிலுக்குச் சென்ற முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும்...
தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘அனைத்தும் வீட்டிலே, ஆரோக்கியம் கையிலே’ என்ற சிறப்பான முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்காக ஆரம்பக் கட்டமாக ரூ.10 கோடி...
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, அவர் அணிந்திருந்த 5 சவரன்...
தமிழ்நாட்டில் இன்னும் குழந்தைத் திருமணங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்கின்றன என்ற கசப்பான உண்மையை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற எண்ணத்தில் சமூக நலன்...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, தனது அகில இந்திய என்.ஆர். காங்கிரஸைத் தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய...
தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்கான உரிமக் கட்டணத்தை அரசு இருமடங்காக உயர்த்தியுள்ள செய்தி இடம்பெற்றுள்ளது. இதன்படி, சென்னையில் இதற்கு முன் ரூ .15 லட்சமாக இருந்த கட்டணம் தற்போது ரூ .30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,...