தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் மகேந்திரன் கடந்த ஓராண்டாகக் கோவையில் தங்கி கூலி வேலை செய்து...
தருமபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 45 வயதுடைய சந்தோஷ். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திலும் முதலீடு செய்து வந்துள்ளார். சமீப...