தருமபுரியில் தந்தை கண் முன்னே விபத்தில் சிக்கி இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஹரி என்பவர் தனது மகன்களான...
தருமபுரி மாவட்டம் குண்டலப்பட்டி என்ற இடத்தில், சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தந்தை கண்முன்னேயே இரண்டு பச்சிளம் குழந்தைகள் லாரி ஏறி கோர விபத்தில் உயிரிழந்த நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்...
தருமபுரியில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது . இதனைச் சுட்டிக்காட்டி தவெக அரசை விமர்சித்த...
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், கணக்கு ஆசிரியர் நடத்திய பாடத்தில் இருந்த தவறைச் சுட்டிக்காட்டிய பிளஸ் 1 மாணவன் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கணித...
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் குடும்பப் பிரச்சனையில் சிக்கித் தவித்த சுமதி என்ற இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பழகுவது போல் நடித்து நெருக்கமான அர்ச்சகர் ரகுராம், காரில் அவர்கள் இருவரும் தனிأமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் காட்டியே அவரைப் பலவந்தப்படுத்தியதுடன்,...
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான சுதிராகவன் என்பவர், பயிற்சி முடிந்து இரவு வீட்டிற்குத் திரும்பும்...
தருமபுரி பிடமனேரி பகுதியில் 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர் பள்ளி மாணவர்களை தினமும் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவரது ஆட்டோவில் வழக்கமாகப் பயணம் செய்து வந்த...
தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தினமும் பள்ளி மாணவர்களைத் தன் ஆட்டோவில் அழைத்துச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், இவரது ஆட்டோவில்...
தமிழக வெற்றிக் கழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது தருமபுரி விவகாரம். பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள மரண பயம் கலந்த ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. எனக்கு ஏதேனும்...
தர்மபுரி தவெக கூட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கும் உள்ளூர் அரசியல் பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மக்கள் நலப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் சுமுகமாகத் தொடங்கினாலும், மேடையில் நடந்த...