சில வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அவை கண்களின் கண்ணீரில் மட்டுமே தெரியும். ஃபரிதாபாத்தில் உள்ள பிகே மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே அமர்ந்திருந்த அந்த அப்பாவி குழந்தை, மருத்துவமனை வாசலையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தது....
தாயின் மறைவைத் தொடர்ந்து தனது ஒன்பது வயதிலேயே குழந்தைப் பருவம் முடிவுக்கு வந்துவிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி அஸ்மிதா தமாங், தனது தம்பியைப் பள்ளிக்குச் சுமந்து செல்வதுடன் மற்ற இரண்டு இளைய சகோதரர்களையும் தனி ஆளாகப்...
உலகில் எந்த ஒரு உறவாலும் ஒரு தாயின் இடத்தை என்றுமே ஈடு செய்ய முடியாது. தன் கடைசி மூச்சு இருக்கும் வரை அவள் தன் குழந்தைகளுக்காகவே வாழ்கிறாள். பீகாரின் பாகல்பூர் பகுதியில் மனிதநேயத்தை உலுக்கும் நெகிழ்ச்சியான...
தாய்மையின் மகத்துவத்திற்கு இணையானது இந்த உலகில் வேறொன்றுமில்லை என்பதற்கு மார்கபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா பணியாளர் குண்டு லீலமா அவர்களின் தியாகம் ஒரு கண்ணீர் கதையாக அமைந்துள்ளது. நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு கர்ப்பமடைந்த அவருக்கு...
ஜெய்ப்பூரில் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காகவும், அப்பாவின் மரணத்திற்குப் பின் தாய்க்குப் பரிதாப அடிப்படையில் கிடைத்த அரசு வேலையைப் பெறுவதற்காகவும், 23 வயது மகள் ஆயுஷி ஷர்மா தனது சொந்தத் தாயையே 7 லட்சம் ரூபாய் கூலிப்படை வைத்து...
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு...