ஆனால், கிணற்றிலிருந்து வெளியே வந்த அடுத்த கணமே, மரண பயத்திலும் ஆக்ரோஷத்திலும் இருந்த அந்த காட்டெருமை, தன்னை மீட்ட வனத்துறை அதிகாரிகளையே முட்டித் தூக்குவதற்காக மிக வேகமாகப் பாய்ந்து ஓடி வந்தது. காட்டெருமையின் இந்த திடீர்...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகத் திகழும் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளம்பெண்ணான ராஜபிரியா, வையாளிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள ஒரு...