திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சங்கிலி முருகன் (38). கடந்த 10-ந்தேதி சங்கிலி முருகன் காணாமல் போனதாக செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து...
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவருடைய கணவர் ஜெயசீலன், நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட...
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஜெபபாஸ்டின் என்பவருக்கும், காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மரிய வெல்சியாஎன்ற பெண்ணுக்கும் செப்டம்பர் 13 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் கண்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் எஃப்கியூஎல் மற்றும் விஜி போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் வெறும் 45 நாட்களில் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாகும் என அசாத்திய ஆசைவார்த்தை கூறி, பொதுமக்கள் பலரிடம் பல கோடி...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் மற்றும் தற்காலிக கணினி இயக்குநர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர்...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக...
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில், 15 வயது சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, 45 வயதுடைய போலி ஹீலர் ஒருவர் அச்சிறுமியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். மாற்று மருத்துவ சிகிச்சை அளிப்பதாக நம்ப...
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமபாலாஜி. கூலித்தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல் சஞ்சய்ராமை பள்ளிக்குச் செல்லும்படி அவனது...
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் பள்ளியின் மாடியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர் ஒருவர் பிளாஸ்டிக் கவரில்...
ஆனால், கிணற்றிலிருந்து வெளியே வந்த அடுத்த கணமே, மரண பயத்திலும் ஆக்ரோஷத்திலும் இருந்த அந்த காட்டெருமை, தன்னை மீட்ட வனத்துறை அதிகாரிகளையே முட்டித் தூக்குவதற்காக மிக வேகமாகப் பாய்ந்து ஓடி வந்தது. காட்டெருமையின் இந்த திடீர்...