தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொனிஜேர்லா மண்டலத்திற்குட்பட்ட பஸ்வாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சல்லா ரமேஷ் என்பவரின் 14 வயது மகள் ஹேமஸ்ரீ, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். போனாலு பண்டிகையை...
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் பகுதியில் உள்ள மகராஜ்கூடா கிராமத்தில் உத்தம் பவார் என்பவரின் வீடு, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இவரது வீட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. இதில் சமையலறை உட்பட...