தெலங்கானா மாநிலத்தின் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக பூஜைகளின் பெயரில் ஒரு பெரிய மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவரிடம், அவரது நோயைக் குணப்படுத்துவதாகவும் கண் திருஷ்டியைப் போக்குவதாகவும் கூறி...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், முடிகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த முத்தாரம் கிராமத்தில் மிருகத்தனமான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார்....
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாலாபூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஷாஹீன் நகர் பிஸ்மில்லா காலனியில் 23 வயதான பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தெலங்கானா மாநிலம் கேரமேரி மண்டலத்திலுள்ள ‘கொலாம் குடா’ என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த கோடபா ரமேஷ்வரி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இருப்பினும், பகுதியில் பெய்த கனமழையினால் ஓடையில்...
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரத்தின் த்ரீ டவுன் காவல் எல்லைக்குட்பட்ட ரங்கநாயகுல குட்டா பகுதியில் மிகவும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செல்லப் பிராணி நாய் மலம் கழித்ததில் எழுந்த சாதாரண தகராறு காரணமாக 24...
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா என்ற பெண், அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. முனுகோடு மண்டலத்தைச் சேர்ந்த காகதிமாமிடி கிராமத்தைச் சேர்ந்த மம்தாவுக்கு ஏற்கனவே 3...
தெலங்கானா மாநிலம் சதாசிவபேட்டையில் உள்ள அரசு சமுதாய சுகாதார மையத்தின் கழிப்பறையில் பிறந்த குழந்தை ஒன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில்,...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொனிஜேர்லா மண்டலத்திற்குட்பட்ட பஸ்வாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சல்லா ரமேஷ் என்பவரின் 14 வயது மகள் ஹேமஸ்ரீ, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். போனாலு பண்டிகையை...
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் பகுதியில் உள்ள மகராஜ்கூடா கிராமத்தில் உத்தம் பவார் என்பவரின் வீடு, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இவரது வீட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. இதில் சமையலறை உட்பட...