கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர்...
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,...
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் – ரேகா தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரேகா திடீரென தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து...