சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி தன்னைத் தவறாகப் பணிநீக்கம் செய்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். ஆடிட்டராகப் பணிபுரிந்த அவர், நிறுவனத்தின் கணக்கு வழக்குகள்...
சியோல் உயர் நீதிமன்றம், தென் கொரியாவின் 2-வது மிகப்பெரிய தொழில் அதிபரான சே டே-வோன் மற்றும் முன்னாள் அதிபரின் மகள் ரோ சோ-இயோங் ஆகியோரின் பிரிவினை வழக்கில் முன் எப்போதும் இல்லாத வகையிலான ஒரு முக்கியத்...
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2023-ஆம் ஆண்டு Flipkart இணையதளத்தில் ரூ.1.11 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு போனுக்கு பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய் பார்சலில் டெலிவரி செய்யப்பட்டு...
உத்தியோகத்தில் உள்ள பெண்கள் பெண்களின் மகப்பேறு நலன்களுக்கு ஆதரவாக தெலங்கானா உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. முதல் கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் அரசு ஊழியருக்கு, அந்த காரணத்தை முன்வைத்து இரண்டாவது கர்ப்பத்திற்கான மகப்பேறு...
தவெக ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது. இருப்பினும், காவல்துறை தங்களை வேறு ஏதேனும் பழைய...
ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை தேவையின்றி துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ஒன்றரை வயதுக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற விராஜ் என்ற ஜிதேந்திர பாதக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த வெறும் 41 நாட்களில் நீதிமன்றம்...
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர்...
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,...
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் – ரேகா தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரேகா திடீரென தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து...