அமெரிக்காவின் நியூ ஜெர்சி கேம்டன் நகரில் நடந்த விசாரணையில், குழந்தைகளை இணையவழியில் பாலியல் ரீதியாகச் சுரண்ட முயன்ற குற்றத்திற்காகப் முன்னாள் விமானப்படை கேப்டனான கேப்ரியல் பெரெஸ் என்ற 31 வயது குற்றவாளி என நடுவர் குழு...
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர முறையீட்டு வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, “பகல் 12 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக காவல்துறை கைது செய்யக் கூடாது” என்று...
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து நிவாரணம் பெற செந்தில் பாலாஜி மேற்கொண்ட சட்டப் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அதனை...
தமிழகத்தில் வேலைபார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கக் கோரி, மதுரை கோமதிபுரத்தை வைச் சேர்ந்த நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அரசு மற்றும் தனியார் துறைப் பெண் ஊழியர்கள்...
மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தேநீர் மற்றும் உணவு தயாரிக்க மறுத்த மனைவியைக் கொடூரமாகப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் பிரிதம் மீனாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது....
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ ஒருவரிடம் ₹35 கோடி கொடுத்து குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய...
எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள...
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு...