மேற்கு வங்க மாநிலம் பாரக்பூர் பகுதிக்குச் சென்ற முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கார் மீது மர்ம நபர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற ‘ஜனாதிபதி வண்ணக் கொடி விருது’ வழங்கும் விழாவில், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 10 காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கோவையில் 9 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாகப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவைத்...
மைசூருவில் 4 மாதங்களாகத் தொடர்ச்சியாக விடுமுறை எதுவுமின்றி வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாராந்திர விடுப்புகளும் மறுக்கப்பட்டு, பணியிடத்தில்...
பீகாரீல் தீராஜ் குமார் மற்றும் ரீமா குமாரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், வேலை நிமித்தமாகப் பெங்களூரு கும்பல்கோடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்துள்ளனர். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி, கணவரைப் பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த பானுமதிக்கு, ஒரு விபத்தின் போது உதவிய ஆனைமலையைச் சேர்ந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில், 32 வயதான ரீட்டா என்ற பெண் கார் மோதி உயிரிழந்த நிலையில், அவரது உடல் சாலை ஓரத்தில் கிடந்ததை அப்பகுதி விவசாயிகள் கண்டெடுத்தனர். ஆரம்பத்தில் இது ஏதோ விபத்து...
கோரக்பூரில் பட்டம் விற்பனை செய்து வந்த 48 வயதான அர்ஜுன் பிரசாத் சவுகான் என்ற நபர் தற்கொலைக்குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். முதல் மனைவி இறந்த பிறகு அவர் இரண்டாவதாகத்...
உத்திரபிரதேசம் ரத்லாமின் சுனாரோன் கி பாவுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஸ்கர் அலி என்பவர், தனது மனைவி ருகையாவை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். இச்சம்பவம் நடக்கும் போது அவர்களின்...
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், நடைபெற்ற நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார்,...