மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 27 வயதான கவுரவ் பங்கஜ் ரக்டே என்ற ரவுடி, சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த சில வாரங்களிலேயே அவரது சொந்த நண்பராலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை,...
சென்னை செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன் (40) என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், இவரது மைத்துனர் சரவணனின்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் கோமதி நகரில் விவேக் காண்ட் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி வங்கியின் ரிலேஷன்ஷிப் மேனேஜராகப் பணிபுரிந்து வந்த 37 வயது திவ்யா மிஸ்ரா அவரது கணவர் மானஸ் பாஜ்பாயால் சுட்டுக்...
கேரளாவில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக அம்மாநில அரசு ‘ஆபரேஷன் தூஃபான்’என்ற தீவிர அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்மையில் காசர்கோடு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் ரெய்டில், சுமார் 130...
உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டம் கசோடா கிராமத்தில், கூலித் தொழிலாளியான லல்லு கௌதம் (45) என்பவரின் மனைவி சோனி, தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். 20 வருட குடும்ப வாழ்க்கையையும், 3 மகள்கள்...
சென்னை புழல் அடுத்த காவாங்கரை 10-வது தெருவைச் சேர்ந்த ரத்தினவேலு (35), தனது மனைவி அம்முவுடன் வசித்து வந்த நிலையில், அவரது மச்சானின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர்பைக் கைவிடுமாறு குடும்பத்தினர் பலமுறை...
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் கனமழையின் காரணமாக அடுத்தடுத்து அரங்கேறிய இரண்டு பெரும் விபத்துகள் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கான்பூர் கோட்வாலி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பெங்காலி மொஹல்லாவில், திங்கட்கிழமை இரவு...
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி சிவாவுக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். இதனிடையே, இன்ஸ்டாகிராம் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன்...
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் நுகராஜு என்பவர் தனது மனைவி, மகள் மற்றும் 10 வயதுப் பேரன் ஆகியோருடன் கோதாவரி நதியில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
மத்தியப் பிரதேசம் போபாலில், 12 மில்லியன் ரூபாய் கிடைக்கும் என்ற சமூக ஊடகத்தின் பொய்யான தகவலை நம்பி, 16 வயது சிறுவன் ரேஹான் கான் தனது நண்பர்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...