வாரணாசியில் ராபிடோ பைக் ஓட்டுநர் ஒருவர், காவல் துறையினரால் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவரது மொபைல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓட்டுநர் காவலரின் மகளைத் தனது பைக்கில் ஏற்றிச் சென்றபோது, வழியில்...
மதுரை அருகே உள்ள சுரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓனப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் மாணவர் சேர்க்கை ‘பூஜ்யம்’ ஆனதால், அங்கிருந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பூட்டுப் போட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே...
கோண்டா எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11:30 மணியளவில், பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்காபூரைச் சேர்ந்த ரூபாலி என்ற அந்த பெண், 13,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட...
மேற்கு வங்க மாநிலம் சோத்பூர் அருகே உள்ள மகேந்திரநகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கீதா தாஸ் என்ற பெண் அவரது கணவரால் பகல் நேரத்திலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற அட்டை கம்பெனி தொழிலாளிக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவர்களுக்குக் குழந்தைகள்...
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில், மருத்துவர்களின் அசாத்திய அலட்சியத்தால் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம், அம்மாநில சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பெரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது....
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நீதிமன்ற அரசு வேலை மற்றும் குடும்ப சொத்தை அபகரிப்பதற்காக 23 வயது மகள் ஆயுஷி, தனது சொந்தத் தாயான நீரஜ் ஷர்மாவை கூலிப்படை வைத்துத் திட்டமிட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம்...
பெங்களூருவின் வடக்குப் பகுதியில் உள்ள சாங்கி ஏரியில் குதித்து, 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சதாசிவநகர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி ராஜ் என்ற அந்த மாணவியின்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுனில் அகிர்வார் என்பவருக்கும், அவரது மனைவி கஞ்சன் அகிர்வார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒரு நாள் வழக்கம்போல் சுனில் வேலைக்குக் கிளம்பும்போது...
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில்...