உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைன்சியா கிராமத்தில், திங்கள்கிழமை நள்ளிரவு 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....
பெங்களூருவிலிருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணியின் ஜே.ஜே காலனியில், திங்கள்கிழமை அதிகாலை தனது மனைவி ஷாமா மற்றும் அவரது தங்கை ரேஷ்மா ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது, எஜாஸ் என்ற நபர் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக்...
2026 FIFA உலகக் கோப்பைத் தொடரில், அமெரிக்க நட்சத்திர வீரர் ஃபோலரின் பாலோகன் மீதான தடை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டிருப்பது சர்வதேச கால்பந்து அரங்கில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்னியா-ஹெர்சகோவினா அணிக்கு...
திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 50 வயதுப் பெண் ஒருவர், இன்று அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக நகராட்சிப் பூங்கா அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்ற 23 வயது வாலிபரால் பாலியல் வன்கொடுமைக்கு...
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...
ஹரியானாவின் குருகிராம் அருகே உள்ள மனேசரில், திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கணவனே அவனது காதலியுடன் சேர்ந்து சுட்டுக் கொன்ற திகிலூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனேசரில் புகையிலைக் கடை நடத்தி வரும் அங்கித் என்பவருக்கும்,...
சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று, கடந்த நான்கு மாதங்களாகச் சிறுகச் சிறுக 85 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 50 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் நகைக்கடை நடத்தி வரும்...
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திமுக-வுடனான கூட்டணி முறிவு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியான மற்றும் ஆக்ரோஷமான விளக்கத்தை அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் விருது வழங்கும் விழாவில்...
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய சோமசேகர் மற்றும் அவரது நண்பர்கள், நட்பை நம்பிய பெண்ணை...