உத்தரப் பிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறால் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியைச் சேர்ந்த சாகர் சாகுவும், லக்னோவைச் சேர்ந்த ராதாவும்...
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த காவல்துறையினர், பணத்துக்காகச் சொந்த மகளையே தாய் ரூ.1.5 லட்சத்திற்கு விற்ற திடுக்கிடும் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். டேராடூனைச் சேர்ந்த 35 வயது பெண்,...
மனைவி காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடிய ஓலா வாடகைக் கார் ஓட்டுநர், தனது கள்ளக்காதலியுடன் இணைந்து மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் லக்னோ அருகே ரஹீமாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் ஓட்டுநரான உமேந்திர...
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவர் விருதுநகரில் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காகக் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த இவர், மீண்டும் விருதுநகர் திரும்புவதற்காக விக்கிரமசிங்கபுரம் பேருந்து...
தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி சட்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரமே உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் மூழ்கியுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக...
நான் பேசாத விஷயத்தைப் பேசியதாக ‘கட், காப்பி, பேஸ்ட்’ செய்து போலியான வீடியோவை பரப்பியுள்ளனர் என்று கைதாகிச் செல்லும்போது உதயநிதி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தவறுகளையும் தோல்விகளையும் திசை திருப்புவதற்காகவே தன் மீது இந்த ஆளுங்கட்சியின்...
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் சந்தியா சௌத்ரி, ரூ.2.6 லட்சம் பணத்திற்குப் விநியோகிக்கப்பட்டுத் தன்னைக் காட்டிலும் இருமடங்கு வயது மூத்த 45 வயது நபரான முகேஷ் சவுகானுக்குக் கடந்த ஜூலை 26...
2023 அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த தனது காதலியின் நினைவைத் தாங்க முடியாமல், இஸ்ரேல் இளைஞர் ஒருவர் காதலியின் கல்லறையிலேயே துப்பாக்கியால் சுட்டுத்...
திரிபுராவில் கணவன் இறந்த சில மணி நேரத்திலேயே, சோகத்தில் இருந்த மருமகளை 80 வயதான மாமனார் ஈவு இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்து தவித்த பெண்ணுக்கு ஆதரவாக...
ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிக்ரோனா கிராமத்தில், பட்டப்பகலில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த சந்தியா என...