கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான வித்யா பாலகிருஷ்ணனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்...
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...
பாஜகவோடு நாளை திமுக கைகோர்க்கும் நிலை ஏற்படலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் வரையில் மட்டுமே...
நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல்...
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுமார் 60 அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பா நோக்கிப் புறப்பட்ட படகு ஒன்று, லிபியாவின் கிழக்குக் கடலோர நகரான தோப்ருக் அருகே உள்ள பர்தா தீவுக்கு அருகில் கவிழ்ந்து கொடூர...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 66-ல் உள்ள மமுரா பகுதியில், ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ...
அமெரிக்காவின் உட்டா மாகாணம், வெஸ்ட் வேலி சிட்டியில் உள்ள ஒரு வணிக வளாக நகைக்கடையில் பணியாற்றி வந்த இந்திய முஸ்லிம் வாலிபரான சொஹைல் என்பவர், மதவெறி காரணமாகக் கத்தியால் குத்தப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடையில்...
பீகாரில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அரசு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநரான தேவ் குமார் குஞ்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவி சமிதா குமாரி, காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி...
அமெரிக்க ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக ஈரான் மீது புதிய கட்ட தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் டஜன் கணக்கான இலக்குகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, பகல் நேரத்திலும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து...