உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் பகுதியில், 6 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ‘சைக்கோ’ கொலையாளி ராஜ்குமார் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தைவாலகூடா பகுதியைச் சேர்ந்த இவர் மீது,...
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சி, சந்தோஷபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வழக்கம்போல மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,...
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு வழக்கு, அண்மையில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐதராபாத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவர், வழக்கறிஞர்கள்...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், டி.ஆர்.டி.ஓ டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த பிரியமோல் (47) என்ற பள்ளி ஆசிரியை, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அனந்தகிரி நகர்ப்புற பூங்காவிற்கு மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள கண்காணிப்புக் கோபுரத்திற்கு அருகில் நடந்து...
கர்நாடகாவில் நிலத்தகராறு வழக்கு ஒன்றில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக, மஞ்சுளா என்ற பெண் நேரடியாக நீதிபதிக்கே பில்லி சூனியம் வைக்க முயன்ற வினோத விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில்...
தலைமைச்செயலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், தங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய வடிகாலாக விளங்குகின்றன. இந்நிலையில் திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு...
நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்த பெயிண்டர் ஆவுடையப்பன் (37). சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, ஒரு மகனும் மகளும் உள்ளனர். நேற்று காலை இவர் நெல்லை...
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளம்பெண்ணான ராஜபிரியா, வையாளிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள ஒரு...
மும்பை தாஜ் ஹோட்டலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்றிரவு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினரும் வெடிகுண்டு கண்டறியும்...