மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் சீரற்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பொறுப்பேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித்...
4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடிய தமிழ்நாடு சட்டசபையில், கோவை கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து புகாரளித்த மாணவன் 20 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்...
பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி, அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு மற்றும் நகராட்சி,...
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், தமிழகத்தின் புதிய மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு மற்றும் புதிய பாடத்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்தும்,...