நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கைகோளார் தெருவில் நேற்று முன்தினம் இரவு முகத்தை முழுவதுமாகத் துணியால் மூடியவாறு, கையில் ஆபத்தான ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் ஒருவர் வீடுகளில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள பாலியல் புகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சியின் பிரமுகர்கள் மீதே...
பெற்றோர்கள் கண்டிப்பதையும், தங்களுக்குப் பிடித்த சாக்லேட்டுகளைப் பறிப்பதையும் இன்றைய தலைமுறை குழந்தைகள் தங்களின் மனித உரிமை மீறலாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஒரு சிறிய சாக்லேட்டுக்காகக் குழந்தை காவல் நிலையம் வரை சென்றதை நினைத்தால் வியப்பாகவும், நகைச்சுவையாகவும்...
கான்பூரைச் சேர்ந்த ரஷ்மி அரோரா என்பவர், ஸ்வரூப் நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர் கிளையில் 2003-ஆம் ஆண்டு பெற்ற லாக்கர் எண் 23-இல் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப்...
போலி சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்கி, தனக்கு அவதூறான மெசேஜ்களையும் ஆபாசப் படங்களையும் அனுப்பித் தொடர் தொல்லை கொடுத்து வருவதாகக் கன்னடத் சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி அதிர்ச்சி குற்றம்சாட்டியுள்ளார். இந்த அத்துமீறலின் பின்னணியில் தனக்குத்...
திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது சென்னை பரங்கிமலையில் நில அபகரிப்பு புகார் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உரிமையாளரான ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் அளித்த புகாரில், கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் பணிமனை அமைப்பதற்காகத்...
தமிழக முதல்வர் விஜய், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்திலும், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டு வருவதாகத் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, தி.மு.க....
அரசுப் பள்ளி மாணவியை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியதாக தமிழக அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் திமுக எம்பி சல்மா புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில்...
கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது, நடிகை சாந்தினி கொடுத்திருந்த ஐந்து ஆண்டுகால குடும்ப வாழ்க்கை மற்றும் கட்டாயக் கருக்கலைப்பு தொடர்பான மோசடிப் புகார் தற்போது மீண்டும்...
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். ‘வைதேகி வந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் முகச்சாயலைக் கொண்டிருந்ததால் ‘மினி விஜயகாந்த்தாகவே’ ரசிகர்களால் பார்க்கப்பட்டார். தொடர் வெற்றிகளுக்குப்...