பெங்களூரு நகரின் வசரஹள்ளி பகுதியில் 24 ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஐ.வி.எஃப் சிகிச்சை மூலம் பிறந்த 4 மாத இரட்டைக் குழந்தைகளை, பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய் நீரில் மூழ்கடித்துக் கொன்ற...
பெங்களூரைச் சேர்ந்த பிரியம் தஹாபில்தார் என்பவர், ‘சோமோட்டோ’ செயலியில் பாவ் பாஜி ஆர்டர் செய்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சாதாரண உணவாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஆர்டர் செய்த உணவின் பேக்கிங்கை...
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்து இறங்கி அங்கிருந்து காசியாபாத் செல்லவிருந்த முகமது சிராஜ் என்ற பயணியின் வாய்க்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 82 கிராம் எடையுள்ள 2 தங்கக்...
பெங்களூரு வீதியில் ஒரு பெண்ணின் ஸ்கூட்டிக்கு அருகில் தொடர்ந்து ஆட்டோ ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ஆரம்பத்தில் அந்த ஆட்டோவில் பயணித்த பயணிக்கு, ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணைத் தொந்தரவு செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால்,...
பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள ‘சப்கோ’ காபி ஷாப்பிற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவரது பெயருக்குப் பதிலாக உடலமைப்பைக் கேலி செய்யும் விதமாகப் பில் ரசீது வழங்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை...
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடியுடன் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் ஆபாசமாக வீடியோ காலில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த கைதியே பெண் காவலர் மீது...
பெங்களூருவைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ மாணவர் ஒருவர், தனது செமஸ்டர் தேர்வு விடுமுறையில் 3 மாதங்கள் பகுதிநேர வேலையாக ‘ரேபிடோ’ பைக் ஓட்டிய அனுபவத்தை ரெடிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் மே மாதத்தில் ₹5,660,...
பெங்களூரு நகரில் அனுமதியின்றி இயக்கப்படும் பைக் டாக்ஸிகளுக்கு எதிரான வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, எதிர்பாராத விதமாகப் பரபரப்பான ஒரு விபத்து அரங்கேறியது. ஒடிசா மாநிலப் பதிவு எண் கொண்ட இருசக்கர...
பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்கபானவரா, குட்டே பசவேஸ்வர நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது 4 வயது மகனும் வீட்டுக்குள்ளேயே கொடூரமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்துப் பெயர்களில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கி ஜோத்பூரைச் சேர்ந்த சிறுமிகளுடன் நட்பு கொண்டு, தன் நண்பர்களுடன் அங்கு சென்று அவர்களுடன் தப்பிச் சென்ற நிலையில், அகமதாபாத்தில் பஜ்ரங் தள்...