பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தில் இயந்திரக் கற்றல் பொறியாளராகப் பணிபுரியும் ஆயுஷ் தாக்கூர், வார இறுதி நாட்களில் அதிகம் வெளியே செல்லாத போதிலும் தனது மாதாந்திரச் செலவுகள் மற்றும் முதலீடுகள் ரூ. 74,000-ஐ எட்டுவதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள...
பெங்களூரு இந்திராநகரில் உள்ள ஒரு கஃபே, மடிக்கணினியுடன் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹99 ‘பணி இட வாடகை’ வசூலிப்பதாக அறிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக்...
பெங்களூருவின் இந்திராநகர் போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த உள்ளடக்க உருவாக்குநர் ஆஷிஷ் மேத்யூ, வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தினமும் தனது ஆட்டோவுக்குள் இருக்கும் புகைப்படத்திற்குப் புதிய மலர்களை வைப்பதைக் கவனித்துள்ளார். அது குறித்து அவரிடம் கேட்டபோது,...
பெங்களூருவில் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒரு இளம் பெண்ணின் வண்டியை மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட கசப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ணீருடன் அந்த பெண் கூறியுள்ளார். அங்கு ஏற்பட்ட...
பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவிற்கு உட்பட்ட கெம்பலநாதா கிராமத்தில், இன்ஸ்டாகிராமில் வேறொரு சிறுவனுடன் பேசியதற்காக 16 வயது சிறுமி அவரது 16 வயது லிவ்-இன் பார்ட்னரால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்...
பெங்களூரு காமாக்ஷிபால்யா காவல் எல்லைக்குட்பட்ட சுங்கதகட்டே பகுதியில், 25 வயதான தனியார் பள்ளி ஆசிரியை சுவேதா என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிக்மகளூரு மாவட்டம் தாரிகேரேவைச் சேர்ந்த இவர், குணிகல் பகுதியைச்...
ஐடி நகரமான பெங்களூருவில் காற்று மாசுபாடு மிக மோசமடைந்துள்ளது. அங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றானது, வாரத்திற்கு 2 சிகரெட்டுகளையும், ஒரு மாதத்திற்கு சுமார் 10 சிகரெட்டுகளையும் புகைப்பதற்குச் சமமாகும் என்று...
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவரான என்.ஜி.கேசரி என்பவரது வீட்டுத் தோட்டத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே ஒரு சிறிய கன்று முளைத்தது. அது சந்தன மரம் என்பதை அறிந்த அண்டை வீட்டாரும்...
பெங்களூருவின் வடக்குப் பகுதியில் உள்ள சாங்கி ஏரியில் குதித்து, 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சதாசிவநகர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி ராஜ் என்ற அந்த மாணவியின்...
பெங்களூருவிலிருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணியின் ஜே.ஜே காலனியில், திங்கள்கிழமை அதிகாலை தனது மனைவி ஷாமா மற்றும் அவரது தங்கை ரேஷ்மா ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது, எஜாஸ் என்ற நபர் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக்...