மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரப் பகுதியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான இலவசக் காலணிகள் புதரில் கொட்டப்பட்டுக் கிடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-2020...
மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பலத்த உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி மற்றும்...
மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், கத்தி முனையில் 35,000 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் அதிரடியாகக்...
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநகர் மத்திய மாவட்டச் செயலாளராக முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக உள்ள இவர், ஏற்கனவே மதுரை மத்தி தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் என்பது...
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் எல்.இ.டி. பெயர் பலகையில், ஊரின் பெயருக்குப் பதிலாக “மதுரை பயலுகடா.. கொடூரமாடா…” என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றதால், எந்த ஊருக்குப் பேருந்து செல்கிறது...
திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அதன் சொத்துகள் முறைகேடாகக் கைமாறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்...
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவர், பறவைகள் மற்றும் குருவிகளின் பசியைப் போக்குவதற்காகப் பழ மரங்களை நடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அவர் தான்...
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த புனிதா (22) என்ற பெண், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாக கடும் மன...
மதுரையில், சொந்த மனைவியையும் அவரது தங்கையையும் ஆபாசமாகச் சித்தரித்து, “24 மணி நேரமும் பாலியல் சேவை கிடைக்கும்” என்ற வாக்கியத்துடன் கணவரே சமூக வலைதளங்களில் பதிவிட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மனைவியின் செல்போன்...