திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அதன் சொத்துகள் முறைகேடாகக் கைமாறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்...
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவர், பறவைகள் மற்றும் குருவிகளின் பசியைப் போக்குவதற்காகப் பழ மரங்களை நடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அவர் தான்...
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த புனிதா (22) என்ற பெண், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாக கடும் மன...
மதுரையில், சொந்த மனைவியையும் அவரது தங்கையையும் ஆபாசமாகச் சித்தரித்து, “24 மணி நேரமும் பாலியல் சேவை கிடைக்கும்” என்ற வாக்கியத்துடன் கணவரே சமூக வலைதளங்களில் பதிவிட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மனைவியின் செல்போன்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுகவிலிருந்து ஏதோ ஒரு பெரிய எதிர்பார்ப்புக்காகவும் சுயநலத்திற்காகவும் சிலர் விலகித் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்....
மதுரை அருகே உள்ள சுரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓனப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் மாணவர் சேர்க்கை ‘பூஜ்யம்’ ஆனதால், அங்கிருந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பூட்டுப் போட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றிய திமுக முன்னாள் இளைஞரணி செயலாளரான கலாநிதி (35), மணல் அள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்...
மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – கார்த்திகைசெல்வி தம்பதியின் மகள் சாய் தீப்தி, கோடை விடுமுறைக்காக ராமநாதபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் பாட்டியுடன் வீட்டின் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த அச்சிறுமி,...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் (வயது 84) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சற்று முன் காலமானார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகினரையும், ரசிகர்களையும்...
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் ‘சேயோன்’. ‘நமது தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்க, கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, திட்டமிட்டபடி...