அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சஹின் ரஹீம் என்ற டாக்டர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், டாக்டர் ரஹீம் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு நகைக் கடையில், திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்குக் கடை உரிமையாளர் சாதுரியமாக முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய உன்னதச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைக் கடைக்கு வந்த அந்த...
இந்திய வம்சாவளி ஆங்கில நடிகரான ஷிவ் க்ரூவல், தான் உயிரிழந்த 7 நிமிடங்களுக்குள் மீண்டும் உயிர் பிழைத்து வந்த அதிர்ச்சியூட்டும் அனுபவத்தைக் பகிர்ந்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தனது மனைவியுடன் உணவருந்திக்...
மங்களூரு அருகே உள்ள சூரத்கலில் நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவன், சூரின்கே கோட்டே...
கர்நாடக மாநிலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஓட்டுநரின் சமயோசித மற்றும் அதிவேக நடவடிக்கையால் அந்தப் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. துமகூருவிலிருந்து மதுகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த...
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பேருந்திற்காகக் காத்திருந்த பெண் பயணி ஒருவருக்குத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்....
ஒரு மனிதன் திடீரென மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, முதலில் அவனைக் கைவிடுவது அவனது சொந்த பந்தங்களாகத்தான் இருக்கும். ஆனால், அதே சூழ்நிலை ஒருவனின் சுயமரியாதையை உலுக்கினால், அவன் எதையும் சாதிக்கும் வலிமையைப் பெற்றுவிடுகிறான் என்பதற்குச் சான்றாக...
தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு தான் சாக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக மத்திய புலனாய்வு...
வெனிசுலா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் உடல், உள் உறுப்புகள் எதுவுமின்றி வெறும் எலும்புக்கூடாக தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா...
ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், ஆகிய படங்களை தயாரித்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று திடீர் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில்...