டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கியிருந்த பிஜி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய மாணவர் ஒருவர், அங்கிருந்தபடியே உதவி கேட்டு வீடியோ ஒன்றை...
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரக்கூடிய திடீர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்திய யாத்ரீகர் ஒருவர், வெள்ளம் தனக்கு வெறும் 100 மீட்டர் தொலைவில் வந்ததாகவும், கடவுளின் அருளால் தான் உயிர் தப்பியதாகவும் தனது பயங்கர அனுபவத்தை...
திபெத்- நேபாளம் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் நேபாள எல்லைக்குட்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த திடீர் வெள்ளத்தால்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையின் 9 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால் நர்மதை நதியில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, நீரோட்டத்தின் வேகமும் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சர்கவா காவல் எல்லைக்குட்பட்ட பட்புரா காட்...
நேபாளம் மற்றும் அதன் எல்லையோரப் பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அசுரத்தனமான திடீர் வெள்ளப் பேரழிவில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று பேரிடர் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், அந்தக் குழந்தையின்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நீர் நிரம்பியிருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. போனில் பேசியபடி திடீரென...
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே...
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கொடூர காட்டாற்று வெள்ளத்தில், ஆற்றங்கரையில் இருந்த பல மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அடியோடு அடித்துச் செல்லப்பட்டு, ஆற்றின் நடுவே எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்ட பதைபதைக்கும்...