கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல் என சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சட்டமன்றம் உங்கள் சினிமா...
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு முதலமைச்சர் விஜய் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் குழுவினரான ஆதவ், என். ஆனந்த்,...
கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின்...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு, உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டதோடு நின்றுவிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். அந்தச்...
சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக அரசு...
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக இருந்ததை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் உயர் ரக சிகிச்சையை பெற்றுக்கொள்ள...
தமிழகச் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளைச் சுமுகமாக மேற்கொள்வதற்காக அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் புதிய கார்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து...