பெங்களூரு விஜயநகர் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பசவேஸ்வரநகரில், அதிவேகமாக வந்த ஹூண்டாய் கார் ஒன்று லிகித் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கொடூரமாக மோதியது. மோதிய வேகத்தில் லிகித் சாலையில் தூக்கி எறியப்பட்டு...
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சண்டிதலா பகுதியில் நடந்த பயங்கர விபத்தின் காட்சி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது. பரபரப்பான நேரத்தில் வந்த கார்...
நொய்டா செக்டர்-113 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரித்லா மேம்பாலம் அருகே, சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. கௌர் சிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் ஊழியராகப்...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நெஞ்சை பதறவைக்கும் சோகமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கல்லூரி மாணவியான துர்கா தேவி, தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துள்ளது. இருசக்கர...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கடுமையான மழைக்கு இடையே தரை இறங்க முயன்ற விமானம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயை விட்டு விலகி சாலையில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே...
கேரள மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி நான்கு பேர் காரில் பயணம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, மதுரை செல்வதற்கான வழக்கமான முதன்மைச் சாலையைக் காட்டாமல், கூகுள் மேப் செயலி அவர்களுக்கு பெரியகுளம்...
இமாச்சலப் பிரதேசத்தின் பிரபல சுற்றுலாத் தலமான அடல் சுரங்கப்பாதையின் வடக்குப் பகுதி அருகே புதன்கிழமை இரவு ஒரு பயங்கரமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கு கட்டுமானப்...
பெங்களூருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் தலையில் திடீரென மரக்கிளை முறிந்து விழுந்த அதிர்ச்சியூட்டும் விபத்து குறித்த செய்தியும், அதன் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விபத்து பெங்களூருவின் ராஜாஜிநகர் பகுதியில்...
“மாயி அண்ணா வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக.. வா மாமா மின்னல்!” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன். ‘மாயி’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து...