அமர்நாத் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், யாத்திரை செல்லும் பாதையில் உள்ள ஒரு பனிப்பாறையின் அருகே நிற்கும் நபர்...
மழைக்காலத்தில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில், அண்மையில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மழையினால் சாலை முழுவதும் வழுவழுப்பாக இருந்த ஒரு மலைப்பாதையின் செங்குத்தான ஏற்றத்தில் கார்...
வீட்டிலிருந்தே வேலை செய்யும் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ முறை என்பது காலையில் சீக்கிரம் எழும் அவசரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் அலுவலக உடை கட்டுப்பாடு போன்ற எவ்வித அழுத்தமும் இல்லாத ஒரு சொகுசான பணி என்று...
சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வயதான தம்பதி ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் களைப்புடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஈ-ரிக்ஷா ஓட்டுநர், அவர்களின் சோர்வான...
இமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஸ்பிதி பள்ளத்தாக்கில், நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் கூரை மீது அமர்ந்து ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர், ஆர்டர் கொடுக்கச் சென்ற இடத்தில் வாடிக்கையாளரான இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், அந்தப் பெண் அவரைத் தடுத்து நிறுத்தி அறைந்ததோடு...
பெங்களூருவைச் சேர்ந்த பிரமோத் என்ற கார்ப்பரேட் நிறுவன மூத்த ஆய்வாளர், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, கையில் மாற்று வேலை எதுவும் இல்லாத சூழலிலும் தனது பதவியை அதிரடியாக...
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் லைக்குகளையும், பார்வைகளையும் பெற்று சில நொடிகள் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் பலர் ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திர தெம்ரே இவரை அனைவரும் அன்போடு ‘ராஜு பாபா’ என்று அழைக்கிறார்கள். ஒருமுறை சவாரி முடிந்து பயணி ஒருவர் இவருக்கு ஆட்டோ வாடகை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர்...
மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது காதலி சியா கோயல் தொடர்பான இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. லோஹாகர் கோட்டையிலிருந்து கேதனை பள்ளத்தில் தள்ளி...