பெங்களூருவைச் சேர்ந்த பிரமோத் என்ற கார்ப்பரேட் நிறுவன மூத்த ஆய்வாளர், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, கையில் மாற்று வேலை எதுவும் இல்லாத சூழலிலும் தனது பதவியை அதிரடியாக...
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் லைக்குகளையும், பார்வைகளையும் பெற்று சில நொடிகள் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் பலர் ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திர தெம்ரே இவரை அனைவரும் அன்போடு ‘ராஜு பாபா’ என்று அழைக்கிறார்கள். ஒருமுறை சவாரி முடிந்து பயணி ஒருவர் இவருக்கு ஆட்டோ வாடகை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர்...
மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது காதலி சியா கோயல் தொடர்பான இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. லோஹாகர் கோட்டையிலிருந்து கேதனை பள்ளத்தில் தள்ளி...
சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நம்மை சிரிக்க வைப்பதாகவும், சில நம்மை அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருக்கின்றன. குறிப்பாக, ஆபத்தான சாகசங்கள் மற்றும் விபத்துகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் மிக...
சமூக வலைதளங்களில் ஒரு வாலிபர் ஆழமான கிணற்றின் மேல் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்தக் கிணற்றின் நடுவே இருபுறமும் முட்டுக் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு வலுவான...
பொதுவாக நாம் குளிர்பானங்களை குடித்த பிறகு அதன் காலி பாட்டில்களை குப்பைத்தொட்டியில் எறிந்து விடுவோம், அல்லது சிலர் அதில் செடிகளை வளர்ப்பார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர்...
சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நம்மை சிரிக்க வைப்பதாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். குறிப்பாக, எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் ஆபத்தான முறையில் சாகசம் செய்ய முயற்சிக்கும்...
2001-ஆம் ஆண்டு ஷாரூக்கான், அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘அசோகா’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு நடனத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். அதே ஆண்டிலேயே, பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தின்...
இந்தியத் திரையுலகில் முன்னணி பான்-இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, ஆரம்பகால விமர்சனங்களை முறியடித்து இன்று உச்சத்தை தொட்டுள்ளார். தெலுங்குத் திரையுலகில் அவர் அறிமுகமானபோது, அவரது நடிப்பு மற்றும் தோற்றம் குறித்துப் பல எதிர்மறையான...