தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால் இவர் ‘சிந்து- சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு “மைனா” படத்தின் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய் , விக்ரம் , தனுஷ்...
சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் தெய்வ மக்கள் இதில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அந்த சீரியல்லே இல்லத்தரசிகளின் மனம்கவர்ந்த நடிகையாக இருந்து வந்தார். மேலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு பெரும்...
தமிழ் சினிமாவில் மாஞ்சா வேலு, பேராண்மை, அரவான், பரதேசி போன்ற பல்வேறு படங்களில் நடித்த நடிகை தான் தன்ஷிகா அதன் பின்னர் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. இதனையடுத்து...
கொரோனா தற்போது உலகம் எங்கும் நம் பட்டிதொட்டி கேட்கும் ஒரு வார்த்தை இது, இது சீனாவில் ஆரமித்து இப்பொது உலக நாடுகள் பலவற்றில் பரவி உள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் சுகாதார கேடுகளில் இருந்து...
தமிழ் சினிமாவில் முதன் முறையாக மாதவனுக்கு ஜோடியாக விகாரம்-வேதா படத்தில் அறிமுகமான நடிகை ஸரத்தா ஸ்ரீநாத் இவர் சமீபத்தில் தல அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார். தற்போது ஸரத்தா...
கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக நடிகை குஷ்புவுக்கு அவரது திரையுல சாதனைக்காக டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதற்க்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியது தற்போது சலப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழ் சினிமா என்றாலே ஒரு சாதனையாக கருதும் அளவிற்கு நம் சினிமா உலகம் மிகப்பெரும் நடிகர்களை உருவாக்கி உள்ளது. ஆனால் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் வந்த இளம் தலைமுறை நடிகர்களும் இருக்கிறார்.90s காலங்களில் சூப்பர்...
தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. இவர் கலர்ஸ் தமிழில் நடன நிகழ்ச்சியில் கூட நடுவராக இருந்து வருகிறார்.மற்றும் பல நிகழ்ச்சில்களில்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இவர் தற்போது “சுரரை போற்று“ எனும் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அடுத்ததாக இவர் அருவா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது....
சமீப காலமாக சோசியல் மீடியா என்ற ஓன்று வந்ததுடன் தான் உலகில் எந்த ஒரு மூலையில் எந்த விஷயம் நடந்தாலும் அது நாட்டில் இருக்கும் அனைவருக்கும் உடனே தெரியவருகிறது. இந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துள்ளது. தற்போது...