LATEST NEWS
“கஷ்டப்படும் சூழலிலும் அள்ளிக்கொடுத்த நடிகர் லாரன்ஸ்”..!! – வாய் பேச முடியாத பெண்ணின் உருக்கமான நன்றி..! – வீடியோ உள்ளே..!
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் இந்தியாவில் மே 3ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடக்கூட வழியில்லாமல் மக்கள் திண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களில் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்சும் ஒருவர்.ஏற்கனவே சங்கங்களுக்கு உதவி செய்த லாரன்ஸ், மக்களின் அன்றாட தேவைகளுக்காக மளிகைப் பொருட்களை வழங்கினார்.
இதைப்பெற்றுக் கொண்ட வாய் பேசமுடியாத பெண் ஒருவர் சைகை மொழியில் நன்றி தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ வெளியான நிலையில் பலரும் நடிகர் லாரன்ஸை பாராட்டி வருகின்றனர்.
This love and emotion u can’t get with en number of money in ur account ❤️❤️❤️@offl_Lawrence ithukku oru manasu venum master , this reason I always love u 😘😘😘
Other than all amount , now started distributing provisions to the needy people 👏🏻👏🏻👏🏻 pic.twitter.com/DUSf3nsKnR
— Shiyam Jack (@shiyamjack) April 24, 2020
