LATEST NEWS
படவாய்ப்பிற்காக சட்டை பட்டனை கழட்டி எல்லைமீறிய க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வசுந்தரா..! ஷாக்கான ரசிகர்கள்..!
நடிகர் ஆர்யாவின் “வட்டாரம்” படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமாகி “பேராண்மை” படத்தின் மூலம் அடுத்தடுத்த படங்களில் சிறு கதாபாத்திரம் மூலம் பிரபலமானார் நடிகை வசுந்தரா காஸ்யப். அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.
என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. இதையடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த வசுந்தராவின் முகம் சுழிக்க வைக்கும் மோ-சமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது. இதன் மூலம் சினிமாவில் ஆளே காணாமல் போய் படவாய்ப்பில்லாமல் போனார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆசை வந்து photoshoot பக்கம் திரும்பியுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டி அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் வந்திட்டிங்களா என்று ஷா க்காகி வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,
