பொதுவாக 10 மாதக் குழந்தைகள் தங்களது பிஞ்சுப் பாதங்களை எடுத்து வைத்து, அப்போதுதான் தவழவோ அல்லது தட்டுத்தடுமாறி முதல் அடி எடுத்து வைக்கவோ தொடங்குவார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரியான்ஸ் பட்டனஷெட்டி என்ற 10...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்...
பெங்களூரு அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஒரு வித்தியாசமான சோதனையை நடத்தினார். நேற்று மாலை தனது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்து...
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளம்பெண்ணான ராஜபிரியா, வையாளிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள ஒரு...
உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற 19 வயது இளைஞரான சிவபிரசாத், பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத்தும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் தீவிரமாகக்...
மாரடைப்பு காரணமாகத் தனது 88-வது வயதில் காலமான புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் உடல், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கனியனஹுண்டியில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் தகனம்...
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், தண்ணீர் என்று நினைத்து ஆசிட் குடித்த இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டிலில்...
பாஜகவை எதிர்ப்பதற்காகத் தமிழகத்தில் தவெகவுடன் கைகோர்க்க திமுக விரும்பவில்லை என்பதை அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் தங்களுக்குள் முரண்பட்டாலும் தேசிய அளவில்...
படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு 25% மானியத்துடன் கூடிய சிறப்பான சுயதொழில் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசின் ‘UYEGP’ திட்டத்தின் கீழ், வியாபாரம் மற்றும் உற்பத்தி சார்ந்த புதிய...
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா மீது ₹1.80 கோடி மோசடி செய்ததாக ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ‘தாஹேர் சினி டெக்ஸ்’ என்ற தனியார் திரைப்பட...