2026-27ஆம் கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில், திங்கட்கிழமைகளில் 3 அரசு பொது விடுமுறை நாள்கள் வருகின்றன. இதன்படி, செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை...
சிங்கப்பூரில் கடந்த 2016ஆம் ஆண்டு முதலே தாம் இதயம் தொடர்பான பிரச்சினைக்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, சென்னை திரும்பிய தமிழக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தனது...
ராமதாஸுடன் ஸ்ரீகாந்தி இணைந்ததைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சிக்குள் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீகாந்தி மற்றும் ஜி.கே.மணி ஆகிய இருவரையும் கட்சிக்குள் சேர்க்கக் கூடாது என்பதில் அன்புமணி ராமதாஸ் மிகவும் கறாராக இருப்பதாகக்...
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரிடம், ஆன்லைன் டெலிவரி செய்ய வந்த வாலிபர் ஒருவர் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டிற்கு டெலிவரி...
சமூக வலைத்தளங்களில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்று பிரபலமாக அறியப்பட்டவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான திவாகரை இரண்டு பிரிவுகளின் கீழ் கீழ்ப்பாக்கம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பணிபுரியும்...
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் இன்று சென்னை திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழக முதல்வர் விஜய்யை நோக்கி மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ‘லௌகீக இன்பங்களை’ அனுபவிக்க வேண்டிய இளமைப் பருவத்தில், அதுவும் புதிதாகத் திருமணமாகியிருந்த 24 வயதில்,...
மும்பை தாஜ் ஹோட்டலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்றிரவு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினரும் வெடிகுண்டு கண்டறியும்...
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 20 அன்று அரசு இ-சேவை மற்றும் ஆதார் பதிவு மையங்கள் இயங்காது என தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் முறைகேடாகப்...
தமிழக அரசியலில் அனிதா ராதாகிருஷ்ணனின் சமீபத்திய அதிரடிப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் தங்களது இயக்கம் திட்டமிட்ட சதி மற்றும் வியூகங்கள் மூலம் வீழ்த்தப்பட்டதாகவும், அதன்...