நேபாளத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியில் மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்லும் மூன்று சிறு குழந்தைகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் இதயங்களையும் வென்று வருகிறது. அணில் புட் என்பவரால் படம்பிடிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த...
திமுக மேலிடத்தால் முற்றிலும் கண்டுகொள்ளப்படாமல் ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தற்போது மாற்றுக்கட்சிகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அழகிரியின் மகள் கயல்விழி தவெகவின் பக்கம் தன் பார்வையை திருப்பினார். முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில்...
டேராடூனில் ரேபிடோ செயலியைப் பயன்படுத்திப் பயணித்த ஜான்வி சவுத்ரி என்ற பெண், செயலியின் வரைபடத்தில் இல்லாத மலையின் பின்புற பாதையில் செல்ல ஓட்டுநர் முயன்றதை எதிர்த்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பலத்த மழை...
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியாகவும், திமுகவின் தவிர்க்க முடியாத கோட்டையாகவும் திகழ்ந்த சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியைத் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியுள்ளது. அங்குத் தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த திமுகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டம், மலாவ் பகுதியைச் சேர்ந்த 70 வயதான நகை மற்றும் பாத்திரக் கடை உரிமையாளரான ராம்லால் வர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்டு ராப்தி ஆற்றில் வீசப்பட்டார். வழக்கம்போல் காலையில் கடைக்குச் சென்ற...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நீண்ட தலைமுடி வைத்திருந்ததால் பள்ளி நிர்வாகம் அவரைப் பள்ளியிலிருந்து நீக்கி மாற்றுச் சான்றிதழை வழங்கியுள்ளது. பாட்டியின் மறைவு காரணமாக...
மும்பையைச் சேர்ந்த கேஷவ் நாராயண் பிஷ்ட் என்பவர், தனது முதல் ஆன்லைன் வருமானத்தில் இருந்து தந்தைக்குப் புதிய ஷூக்களைப் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் வழக்கமாகத் தங்களின் முதல் சம்பளத்தில்...
இணையத்தில் தினமும் பல காணொளிகள் வெளியாகும் போதிலும், சில மட்டுமே மக்களின் மனதை உடனடியாகக் கவர்கின்றன. அப்படியான ஒரு அழகான வீடியோவில், பிறந்த சில நிமிடங்களிலேயே ஒரு பச்சிளம் குழந்தை மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கிறது. மருத்துவர்...
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான ஹரிஷ். இவருக்கு நிஷ்சிதா என்பவருடன் திருமணமாக 13 மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில்...
தூத்துக்குடி அமுதநகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அரசு மதுபானக்கூட ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கடை மூடியிருந்த நேரத்தில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி, தாளமுத்து நகர் மற்றும்...