டெல்லியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான ரிதிகா செட்டி என்பவர், வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து பணிபுரியும் போது தான் எதிர்கொள்ளும் அன்றாடக் கஷ்டங்கள் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றுவதைக்...
சீனாவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் எடைக் குறைப்பு பானம் ஒன்று, அதனைப் பயன்படுத்திய பலரைக் கடுமையான உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ‘விரைவில் எடையைக் குறைக்கலாம்’ என்ற போலி நம்பிக்கையில் இணையத்தில்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் பாரிய ராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈரான் தற்போது “மிகவும் தீவிரமாக” செயல்பட்டு வருவதாக...
பெங்களூரு வெளிவட்டச் சாலை பகுதியில், ஹெப்பாலில் இருந்து மான்யதா டெக் பார்க் நோக்கிச் சென்ற BMTC பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சற்றும்...
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ‘Gen Z’ தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம்...
டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே...
குஜராத்தின் வல்சாட் பகுதியில் பந்தன் வங்கியில் பணிபுரியும் சிவம் சிங் என்ற நபர், கனமழையால் தனது குடியிருப்புப் பகுதி எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் படம்பிடித்து வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர் பருவமழையின் காரணமாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பித்ரி செயின்பூர் காவல் எல்லைக்குட்பட்ட தயேத்பூர் கிராமத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாபுராம் கோரி என்பவன், வெள்ளிக்கிழமை அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான். வீட்டில் உணவு தயாராக இல்லாததால்...
பதாயூன் மாவட்டம், உகைதி காவல் எல்லைக்குட்பட்ட ரியோனாய் கிராமத்தைச் சேர்ந்த பப்ளு மௌரியா என்பவருக்கும், லோஹர்புரா கிராமத்தைச் சேர்ந்த ரஷ்மி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு புதுமணத் தம்பதியர்...
பிரபல யூடியூபரும், திரைப்பட நடிகருமான ஜி.பி.முத்துவின் வீட்டின் அருகே கோவில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டநாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் எதிர் தரப்பினர் ஜி.பி.முத்துவின் வீட்டின்...