உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பணிபுரிந்து கொண்டிருந்த ஹோம் கார்டு வீரர் ஒருவரைப் பெண் ஒருவர் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் குஜைனி காவல் எல்லைக்குட்பட்ட கார்கில் பெட்ரோல் பங்க் அருகே...
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், தமக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலாளரிடம் கேள்வி எழுப்பிய உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதாந்திர சம்பளம் கைக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியைச் சேர்ந்த 24 வயது பாத்திமா என்ற இளம் பெண், தனது அடையாள அட்டையில் ஏற்பட்ட ஒரு சிறிய தொழில்நுட்பத் தவறால் கடந்த பல ஆண்டுகளாகக் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்....
உத்தரப் பிரதேச மாநிலம் மோடிநகரைச் சேர்ந்த சச்சின் – ஆஷா தம்பதியின் காதல் மற்றும் பக்தி உலகறியச் செய்யும் ஒரு காவியமாகப் பார்க்கப்படுகிறது. தீவிர சிவபக்தரான சச்சின், விபத்து ஒன்றில் சிக்கி முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நடக்க...
ஒரு காலத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு சைக்கிள் ரிக்ஷாவே முக்கியப் போக்குவரத்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இ-ரிக்ஷாக்கள், ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்களின் வருகையால் இந்த பெரிய பழைய சைக்கிள் ரிக்ஷாக்கள் மெதுவாக வழக்கொழிந்து போயின....
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், அகமதாபாத்திற்கு 40 கிலோமீட்டர்...
சமீபத்தில் ‘சாகர் மற்றும் ஆமி’ என்ற இந்தியப் பயண பெண் பிளாகர்கள், நியூஸிலாந்தின் கோல்டன் பே பகுதியில் அமைந்துள்ள வராரிகி கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள குகையின் உள்ளே இருந்து பார்த்தபோது தெரித்த அலைகளும் கடல் பாறைகளும்,...
ஹராரே நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. போட்டியின் 15வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசிய போது, தாடிவானாஷே மருமானி அடித்த...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையொட்டி, சிஜேபி அமைப்பின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக...
கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எழும் தகராறுகளில், ஒருவரையொருவர் பழிவாங்குவதற்காக குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்தும், இதில் குழந்தைகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் உச்ச நீதிமன்றம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது....