ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீசாங்கன் அருகிலுள்ள நாத்துகேடா கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் ராவத் என்ற விவசாயி, தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரைச் சிகிச்சைக்காக அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது,...
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவைச் சேர்ந்த பலதுகு சுஜாதா என்பவர், 2008-ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது நேரிட்ட சாலை விபத்தில் தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார். இந்த மீள முடியாத துயரத்தால் உடைந்திருந்த சூழலில், சாலையில்...
சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணைப் பின்னால் அமரவைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் வளைந்து நெளிந்து ஸ்டண்ட் செய்யும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று...
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றின் அருகே, 22 அடி உயரமுள்ள மின் கம்பத்தின் மீது ஒரு கருப்புக் கரடி ஏறி 7,200 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட...
கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள கவுர் சிட்டி மாலுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஒரு சிறிய காணொளி சமூக ஊடகங்களில் மக்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. ‘ரஷ்மி காந்தி’ எனும் உள்ளடக்க உருவாக்குநர் சாலையோரத்தில் அமர்ந்திருந்த...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் 36 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தரையில் அதிக அளவில் பரப்பி வைக்கப்பட்டுள்ள சோயா சாப் போன்ற உணவுப் பொருளின் மீது ஒரு...
கடந்த ஜூன் மாதத்தில் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடியைப் பின்னுக்குத் தள்ளி தவெக தலைவர் விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். வழக்கமாக இந்திய அரசியல் களத்திலும் ஊடக...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் பிளஸ்-1 மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்...
நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு மற்றும் சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 அன்று...
மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அமைச்சர் செங்கோட்டையன் கருத்து ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் இந்தத் தொகை உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை...