உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத்மால் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த ஜூலை 18 அன்று அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்றை காவல் துறையினர் கண்டெடுத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்...
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கம்பா தாலுகா, இங்கோராலா கிராமத்திற்கு அருகே கிர் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இந்த அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. இரையைத் தேடி வந்த 5 சிங்கங்கள் எருமைக் கூட்டத்தின் மீது...
கேரளாவைச் சேர்ந்த லெவின் பால்லோஸ் என்ற இளைஞர், வீட்டின் பழைய கபாத்துகள் மற்றும் தேவையற்ற கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி தாய் செய்யும் வீட்டு வேலைகளை எளிதாக்க ரோபோக்கள் மற்றும் தானியங்கி சாதனங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில்...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலின் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணி ஒருவர் தனது மேல்படுக்கையில் அமர்ந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உடன்...
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன்கள் சபரீசன் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் வெங்கடாசலபதி நடுநிலைப்பள்ளியில் 7 மற்றும் 6-ஆம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த...
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், பல் மருத்துவ சிகிச்சையின் போது மயக்க நிலையில் இருந்த மூன்று குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், பல் மருத்துவ உதவியாளரான 29 வயது டெலோன் கார்சியாவிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை...
நாக்பூரின் மங்காபூர்-ஜிங்காபாய் டக்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2020-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சமீர் அலி என்பவரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டதாகக் கூறி 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையை அணுகியுள்ளார். பல...
சென்னை துறைமுகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற ‘முதல்வரின் கரம்’ பாராட்டு விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய...
நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்ட நடிகர்...
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு...