தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன்கள் சபரீசன் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் வெங்கடாசலபதி நடுநிலைப்பள்ளியில் 7 மற்றும் 6-ஆம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த...
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், பல் மருத்துவ சிகிச்சையின் போது மயக்க நிலையில் இருந்த மூன்று குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், பல் மருத்துவ உதவியாளரான 29 வயது டெலோன் கார்சியாவிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை...
நாக்பூரின் மங்காபூர்-ஜிங்காபாய் டக்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2020-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சமீர் அலி என்பவரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டதாகக் கூறி 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையை அணுகியுள்ளார். பல...
சென்னை துறைமுகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற ‘முதல்வரின் கரம்’ பாராட்டு விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய...
நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்ட நடிகர்...
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்ற எலக்ட்ரீசியன், அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் பலமுறை தனது காதலைத் தெரிவித்தபோதிலும்,...
தமிழகத்திற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. போதிய மழை இல்லை என்ற காரணத்தைக் கூறி கர்நாடகம் தண்ணீர் திறக்காததால், தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்....
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக...
2014-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து இதுவரை 5-வது முறையாக மத்திய கல்வி அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். மே 26, 2014 அன்று ஸ்மிருதி இரானி மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று ஜூலை...