சுவாதி கோயல் சர்மா என்ற பெண் பயணி, ஓபர் டாக்சியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநர் தொலைபேசியில் யாருடனோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். உரையாடலின் இடையே அந்த ஓட்டுநர், “நீங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தானே?”...
சமீர் பஞ்சாபி என்ற பயணி, ஜூலை 20 அன்று கோவாவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். தான் வாடகைக்கு எடுத்திருந்த ரூ.55,000 மதிப்புள்ள டிரைபாட் உபகரணத்தை விமான நிலைய ஊழியர்களிடம் ஒப்படைக்கும்போதே, அது...
டெல்லியில் தெருவோரம் ‘சோலே குல்சா’ வியாபாரம் செய்யும் ஒருவரிடம், பெண் ஒருவர் அவரது மாத வருமானம் குறித்துக் கேட்ட வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. கோமல் நெகி என்பவரால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட...
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மக்களின் இதயங்களை வென்று வரும் வீடியோவில், தாகத்தால் தவித்த லங்கூர் ஒன்று நீர் அருந்த முயலும் காட்சி இடம்பெற்றுள்ளது. தண்ணீர் குழாயின் மீது அமர்ந்திருந்த அந்த குரங்கிற்குத் தாமாகவே குழாயைத் திறந்து...
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கு 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகள் வீதம்...
மும்பையைச் சேர்ந்த சாஹில் குப்தா என்ற இன்ஸ்டாகிராம் பதிவர், பிரபல கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலாண்டின் நிஜ அளவிலான உருவப் பலகையுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், “இந்த வீடியோவில் எர்லிங் ஹாலாண்ட் கமெண்ட் செய்தால்,...
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள ‘ரக்ஷக் சவுக்’ மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதன் கீழ் உள்ள சாலையையே பயன்படுத்துவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஔண்ட்-ராவேத் வழித்தடத்தில் உள்ள முக்கிய...
இந்தியாவில் உள்ள ஓர் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த சிங்கப்பூர் சுற்றுலாப் பயணியிடம், அருகில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், “ஆப் மேட் இன் சைனா?” என்று கேட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மொழி...
டெல்லி கேனாட் பிளேஸ் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய் மீது சிறுவன் ஒருவன் கல்லை எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எந்தவித தூண்டுதலும் இன்றி, அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த...
மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா பகுதியில் ட்ரெக்கிங் சென்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக ஆழமான பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்த நிலையில், அங்கிருந்த மரத்தின் கிளையில் சிக்கி நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளார். புதன்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, மரத்தில் தவித்துக்...