அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள ‘ஆதி’ பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, நவீன கத்தரிக்கோல் அல்லது ட்ரிம்மர் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தாமல், ‘தாஓ’ எனப்படும் பாரம்பரியக் கத்தியைக் கொண்டு முடி வெட்டும் வீடியோ...
டெல்லியின் ஜன்பத் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, ‘ப்ளூ டோக்காய்’ காபி நிறுவனத்தின் கிளை ஒன்று போராட்டக்காரர்களுக்கு உதவியது. அங்கு பாதுகாப்பு தேடி வந்த போராட்டக்காரர்களுக்கு அக்கிளை ஆதரவளித்ததாக, நிறுவனத்தின்...
சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞராகவும், அவரது சொத்துக் குவிப்பு வழக்கு, அதிமுக தொடர்பான சிவில் விவகாரங்கள் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு நியாயங்களை மிக வலுவாக எடுத்துரைத்து சட்டப் போராட்டம் நடத்தியவருமான பிரபல வழக்கறிஞர்...
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்....
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் மறைமுக நகர்வுகளை விமர்சித்த...
பல்வேறு சட்டங்களை மீறி ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்களை ஒளிபரப்பிய காரணத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. நாசிக் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபாவு பராக் பிரகாஷ்...
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு இதுவரை சுமார் ரூ. 3.57 லட்சம் கோடி செலவாகியுள்ளதாக பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அமெரிக்க செனட் சபையில் தெரிவித்துள்ளார். ராணுவ...
சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், கல்வித் துறைச் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மத்திய அமைச்சர்கள்...
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், கட்டாயத் திருமணத்தை மறுத்த 15 வயது சிறுமியை அவளது தந்தை, சித்தப்பா மற்றும் மாப்பிள்ளை ஆகியோரே இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. கௌசர் பஷர் அல்-ஹுசைவி...
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரித்திகா கன்னா என்பவர், தனது அண்டை வீட்டார் செய்த செயலால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஸ்விக்கியில் அவர் ஆர்டர் செய்த சுமார் 300 ரூபாய் மதிப்பிலான பால்,...