தமிழகப் பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி. பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, அதில் டி.ஐ.ஜி. வி.ஏ. ஆனந்த் என்பவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன் பின்னர் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து, துறை...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், அமாவாசை வழிபாட்டிற்காகக் கோவிலுக்குச் சென்ற கணவரை, அவரது மனைவியும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த...
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மும்பரா பகுதியில் உள்ள கர்தி கிராமத்தில், தலை மற்றும் இரண்டு கைகளும் இல்லாத நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பலியான நபர் யார் என்பதை...
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கீர்த்தி என்ற இளம்பெண் மென்பொருள் பொறியாளர், தன் காதலர் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் மும்பையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தியும், அதே...
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த 80 எம்.எல்.ஏ-க்களில் 50-க்கும் மேற்பட்டோர் மம்தாவுக்கு எதிராகத்...
தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது...
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் தாலுகாவில் உள்ள பி.சி. ரோடு அரசுப் பேருந்து நிலையத்தில், 21 வயது இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் பன்ட்வால்...
மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த புதன்கிழமை மாலை 12 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிலேயே பாறாங்கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்படுவதற்கு...
குரு கிராம் செக்டார் 67-ல் உள்ள அன்சால் வெர்சாலியா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், பெண் ஒருவர் ஓட்டி வந்த தார் வாகனம் ஏறி வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது...
ஈரானின் அஹ்வாஸ் நகரில் உள்ள சாஹித் பகாயி குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலை ஈரான் கடுமையாக சாடியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதல் காரணமாக, மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த...