தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 அதிமுக...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அல்லாத கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, கடந்த 10ஆம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு...
லியோ’ படத்தின் வெற்றி விழாவில், “விஜய் முதலமைச்சரானால் லோகேஷ் கனகராஜுக்கு என்ன துறை கொடுப்பீர்கள்?” என்ற கற்பனையான கேள்விக்கு, “போதைப்பொருள் ஒழிப்புத்துறை கொடுப்பேன்” என்று விஜய் பதிலளித்திருந்தார். அதன்பின், விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடந்த...
இசைஞானி இளையராஜா அனாதையாக இருக்கிறார் என்றும், அவருக்கு இட்லிக்கு கூட வழியில்லை என்றும் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இளையராஜாவின் தம்பியும், பிரபல நடிகருமான கங்கை...
திரைப்பட நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான வையாபுரி, இன்று திங்கட்கிழமை காலை மதுரை எஸ்.எஸ். காலனி, பொன்மேனி நாராயணன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் பார்வையற்றவர்களுக்கு இலவச அரிசி வழங்கினார். இதன் பின்னர்...
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடுத்தடுத்த சந்திப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை மற்றும் விவாகரத்து விவகாரங்களால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்கப் போவதாகக் கண்ணீர்...
அண்டார்டிகாவின் தடிமனான பனிப்பரப்புக்குக் கீழே, பல மில்லியன் ஆண்டுகளாக உலகத் தொடர்பே இல்லாமல் மூடிக்கிடந்த ஒரு பிரம்மாண்ட ஏரியைத் துளைத்து சீன ஆய்வாளர்கள் குழு உலகளாவிய சாதனை படைத்துள்ளது. சீனாவின் 42-வது அண்டார்டிகா ஆராய்ச்சிப் படையினர்,...
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் அதிருப்தி அணியைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும்...
தூத்துக்குடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி வாயிலின் முன்பு பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம்...