தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது...
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள பண்ட்வால் பகுதியில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம் பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BC Road KSRTC...
மத்தியப் பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஒருவர் ஓட்டம் பிடித்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த மாணவனுடன் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகி வந்த ஆசிரியை, ஒருகட்டத்தில் அவனுடன்...
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் தாலுகாவில் உள்ள பி.சி. ரோடு அரசுப் பேருந்து நிலையத்தில், 21 வயது இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் பன்ட்வால்...
மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த புதன்கிழமை மாலை 12 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிலேயே பாறாங்கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்படுவதற்கு...
குரு கிராம் செக்டார் 67-ல் உள்ள அன்சால் வெர்சாலியா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், பெண் ஒருவர் ஓட்டி வந்த தார் வாகனம் ஏறி வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது...
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்திலுள்ள குர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஜூலை 6ஆம் தேதி அன்று மாலை வேளையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. காயாசி லால் என்பவர், தனது 70 வயது தந்தை...
இந்த வழக்கில் கணவன், மனைவி இருவருக்கும் 2015-இல் திருமணம் நடந்துள்ளது. தமக்குக் கணவர் வீட்டாரால் வரதட்சணை கொடுமை, உடல் ரீதியான வன்முறை மற்றும் சித்திரவதை ஏற்பட்டதாகக் கூறி மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால்,...
கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த மயக்கவியல் நிபுணர் கிரண் ஹொன்னன்னவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். அவரது 8 வயது...
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான வித்யா பாலகிருஷ்ணனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்...