தெலுங்கானா மாநிலம் வரங்கலில் உள்ள ஆஜம் ஜா மில்ஸ் காலனி காவல் நிலையத்தில் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காட்லா ஹர்ஷித் என்ற இளைஞர், தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு திடீரென காவல் நிலையத்திற்குள்...
சௌஜன்யாவின் 25 கோடி ரூபாய் சொத்துக்காக அவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டேன். இதற்காக அவரது தந்தை சம்மதிக்காததால், சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஸ்வர் ரெட்டிக்கு இளநீரில் சயனைடு விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தேன் என்று துப்பாக்கி...
ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் நபர் ஒருவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பல இடங்களில் மக்களைத் தாக்கிய பிறகு, கடையில் இருந்த ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கெளதம் புத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான தொழில்முறை பாடகர் கெளரவ், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவர் தனது தோழியுடன் இந்த ஹோட்டலுக்கு...
உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள பிந்த்கி கோட்வாலி பகுதிக்குட்பட்ட ஹர்தௌலி கிராமத்தில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் மொபைல் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பகுதியில் 5G நெட்வொர்க் சேவைகள்...
பீகார் மாநிலம் மேற்கு சாம்பாரான் மாவட்டத்தில் உள்ள பைரியா சந்தையில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமான உணவுப் பட்டியலின்படி வெள்ளிக்கிழமைகளில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியின் பதோக்கர் காவல் எல்லைக்குட்பட்ட சாய் நதியில் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கை காவல்துறை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. உயிரிழந்தவர் புரே ரகுராஜ் மஜ்ரே சராைதாமு கிராமத்தைச் சேர்ந்த சரோஜ்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின் பில்கிராம் கோத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட மயோரா கிராமத்தில், கணவன் வாங்கிய பணத்திற்கு கணக்கு கேட்ட தகராறில், 7 மாத கர்ப்பிணியான கிரண் (24) என்ற மனைவி, கணவன் விஷாலால்...
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் மாதா கிராமத்தில், தனது காலணிகள் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக 65 வயது முதியவரின் முதுகில் ஏறி ஓடையைக் கடந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரி நிலேஷ் நம் தேவ் அதிரடியாகப்...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கால் சாரிபரம்பை பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற இளம் பெண், சமையலறை கேஸ் சிலிண்டரில் பதுங்கியிருந்த நச்சுப்பாம்பு கடித்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அனீஷ் என்பவரது மனைவியான ஷாலினி,...