தெலுங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சேவெல்லா பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வசந்தா என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த கொடூர சம்பவத்தில் தாய் வசந்தாவும்,...
பூனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சியா கோயலின் தந்தை பிரவீன் கோயலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...
மத்தியப் பிரதேசத்தின் சாந்த்பூர் கிராம அரசுப் பள்ளியில், மாணவர்கள் வழக்கம்போல்தான் பாடம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் புத்தகப் பைக்குள் மரணம் நாகப்பாம்பு வடிவில் மறைந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சட்டென்று புகுந்த பாம்பைக் கண்டு...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 67 வயது மாமனார் ஒருவரின் பாலியல் அத்துமீறல்களால் ஆத்திரமடைந்த 23 வயது மருமகள் சையதா, அவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சையதாவின் கணவர் ஹரியானாவில் ரிக்ஷா...
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ் (23) என்ற வாலிபர் அவரது மனைவி ஹாசினி (19) மற்றும் கள்ளக்காதலன் யுகந்தரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓசூரில்...
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள நூதன்பஜார் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மருமகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை...
டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக 21-வது நாளாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து காவல்துறையினர்...
லக்னோவில் உள்ள ஏ.எல்.எஸ் அகாடமி பள்ளியில், ஐந்து வயது எல்.கே.ஜி மாணவன் ஒருவன் அவனது வகுப்புத் தலைவியால் வகுப்பறைக்குள் சுமார் எட்டு நிமிடங்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது....
குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் அத்தகல்லா கீர்த்தி, தனது நீண்ட கால காதலன் மற்றொரு பெண்ணுடன் நிச்சயம் செய்து கொண்டதை அறிந்து மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். கீர்த்தியும், பிரகாசம் மாவட்டம்...
ராஜஸ்தானில் போலீஸ் சோதனையின் போது ஹோட்டலில் இருந்து நபர் ஒருவர் நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகார் பகுதியில் பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத...