மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம் பார்ஷிதாக்லி தாலுகாவில் உள்ள ஜம்வாசு கிராமத்தில், நிலத் தகராறு காரணமாக பொலிரோ பிக்கப் வாகனம் ஒன்று வீட்டின் மீது மீண்டும் மீண்டும் மோதவிடப்பட்ட கொடூர சம்பவத்தில் 75 வயது முதிய...
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே தாலுகாவில் உள்ள பசவனஹட்டி கிராமத்தில், இஞ்சி பயிர் விற்பனைப் பணத்திற்காகவும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் விவசாயி மோகன் (34) என்பவர் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனால் வாடகைக்கொலையாளிகள் மூலம்...
டெல்லியில் 15 வயது சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதாகக் கூறி தவறான முறையில் நடக்க முயன்ற மருத்துவரை, அங்கு திரண்ட பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தனக்கு வயிற்று வலிப்பதாகக் கூறிய சிறுமியைப்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொத்தபொம்மாளி மண்டலத்திற்கு உட்பட்ட குஞ்சிலோவா கிராமத்தில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் புகாரில் 75 வயது முதியவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...
வழக்கமாக நாட்டின் பிற பகுதிகளில் கோவில்களில் அசைவ உணவை உண்பதும், இறைச்சியைத் தவிர்ப்பதும் பெரும் விவாதங்களை உருவாக்கும் சூழலில், மேற்கு வங்கத்தில் காளிகாட் போன்ற நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில் காளி தேவிக்கு மீன் மற்றும் ஆட்டு...
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில், நார்னூல் தேசிய நெடுஞ்சாலை-11 இல் அமைந்துள்ள குண்ட் சவுக்கி அருகே ‘நியூ பிகானேரி உணவகம்’ இயங்கி வருகிறது. இதனை குருகிராம் மாவட்டம் தல்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜதின் (28) என்பவர்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த்புரா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் 3 மகள்களைக் கணவரே செங்கலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரச்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியின் படுவா காவல் எல்லைக்குட்பட்ட சாரதா கால்வாய் தாகேர்வா பாலம் அருகே, மனிதாபிமானத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக சம்ஷாத் என்ற தொழிலாளி, ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஊர்மிளா என்ற பெண்ணைக் காப்பாற்றத்...
ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 14-ல் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் மற்றும் ஆஷா மருத்துவமனைக்கு அருகே, மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்த இளைஞர்கள் இருவர் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்கள் மீது...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தௌலி கிராமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 5ஜிநெட்வொர்க் சேவை கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அங்கு ஆய்வுக்கு வந்த ஜியோ நிறுவன ஊழியரை மொபைல் டவரிலேயே கட்டிப்போட்டு...