டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட அஜ்னாரா சொசைட்டி பகுதியில், தந்தை மீது இருந்த கடும் ஆத்திரத்தால் 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான். ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ ஸ்டீல் சிட்டியைச்...
இந்தியாவில் உள்ள இரயில் நிலையங்களின் தோற்றம் வேகமாக மாறிவரும் சூழலில், கேரள மாநிலம் காசரகோடு இரயில் நிலையத்தின் தூய்மை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அன்மோல் என்ற பஞ்சாபி பயணி...
காண்பூர் பகுதியில் கணவர் மற்றும் புகுந்த வீட்டினரால் மாந்திரீகம் சாபங்கள் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்து, தீக்குளிக்கும் நோக்கில் கான்பூர்...
மகாராஷ்டிர மாநிலப் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆசிரமப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கட்சிப்ரோலி மாவட்டத்தில் உள்ள ஜப்தலாய் ஆசிரமப் பள்ளியில் பாம்பு கடித்து...
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா என்ற பெண், அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. முனுகோடு மண்டலத்தைச் சேர்ந்த காகதிமாமிடி கிராமத்தைச் சேர்ந்த மம்தாவுக்கு ஏற்கனவே 3...
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளியில், மாணவர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதோடு, உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் மிதப்பதாகக் கூறி மாணவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்; இதுகுறித்து...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், கணவரை ரொட்டி சுடும் தோசைக் கல்லால் (தவா) தலை மற்றும் முகத்தில் கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிஷ் சோனி என்ற...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டத்தில், மருமகளின் கொடுமையால் பசி, பட்டினியோடு காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்த முதிய தாய் ஒருவருக்குக் காவல் ஆய்வாளர் உணவளித்து உதவிய மனிதாபிமானச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாலவுன் மாவட்டத்தின்...
கொல்கத்தாவின் NRS அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயதான செவிலியர் ரூபாலி பர்மன், மகளிர் மருத்துவப் பிரிவின் கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சக ஊழியர்களால் கதவு உடைக்கப்பட்டு...
லக்னோவில் உள்ள லோஹியா மருத்துவமனைக்கு, ‘பெண்கள் வழக்கறிஞர்கள் சக்தி பரிஷத்’ அமைப்பைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் குழுவினர் மருத்துவப் பரிசோதனைக்காக வந்திருந்தனர். அப்போது அங்கு பெண் காவலரான டோலி மிஸ்ராவும் உடனிருந்தார். மருத்துவமனை வளாகத்தில் வழக்கறிஞர்களிடம்...