ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு...
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் வால்மீகிநகர் பகுதியைச் சேர்ந்த ஜானகி தேவி, அப்பகுதி மக்களால் அன்போடு “பாம்புகளின் தோழி” என்று அழைக்கப்படுகிறார். கடந்த பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான விஷப்பாம்புகளை எவ்வித கட்டணமும் இன்றி மீட்டு,...
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பாவலி அணை மற்றும் அருவிப் பகுதிக்கு பகவத் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு அவர்கள் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வீடு திரும்பத்...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த மே மாதத்தில் சிசேரியன் பிரசவம் செய்துகொண்ட ஐந்து பெண்கள், மருத்துவ அலட்சியம் மற்றும் தரமற்ற மருந்துகளின் பயன்பாடு காரணமாக தங்களது இரண்டு சிறுநீரகங்களின்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட லாலுசக் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பஞ்சு மண்டல் என்பவரது வீட்டில் மூன்றாவது குழந்தை பிறந்ததை ஒட்டி விழா நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் உறவினர்கள்...
ரயில் டிக்கெட் முன்பதிவை இன்னும் வேகமாக்க IRCTC இணையதளம் 24 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 82 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் இந்தச் சூழலில்,...
இன்றைய நவீன சமூகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும் மொபைல் போன்களின் பயன்பாடும் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதோ, அந்த அளவுக்கு மக்களிடையே மனிதநேயமும் இரக்க குணமும் குறைந்து கொண்டே வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.டெல்லி...
சர்வதேசப் பொருளாதாரச் சூழல், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய தேவையைப் பொறுத்து தங்கம் விலையானது தினமும் மாறுபட்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பான புகலிடமாகவும், நமது கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகவும் விளங்கும் தங்கம், சமீப...
டெல்லியின் பல்ஸ்வா குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆகாஷ் சரோஜ், ஒரு எளிய தொழிலாளியின் மகன் ஆவார். நீடித்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை 2024 ஆம் ஆண்டில் காலமானார். தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக ஆகாஷிற்கு சுமார்...