பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் நேற்று காலையில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. ‘கே.ஏ.57 எப் 6331’ எண் கொண்ட மாநகர பேருந்தில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மோடிநகர் பகுதியில், சொத்துத் தகராறு காரணமாக ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான தந்தையை, அவரது மூத்த மகனே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம் புதன்கிழமை (ஜூலை...
அசாமின் வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் ஜேசிபி இயந்திரத்தின் முன்னால் ஒரு காட்டு யானை தைரியமாக வந்து நிற்பதைக் காண முடிகிறது. தனது வாழ்விடத்தை அழிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்த...
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே, பணியில் இல்லாத பெண் காவலர் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்ட நபரைத் தைரியமாகப் பிடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண...
பெங்களூருவில் கணவன் ஒருவன் தனது 4 மாதக் கர்ப்பிணி மனைவியை நாய் கட்டும் நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின்...
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள கிராசிங் ரிபப்ளிக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு சங்க மின் தூக்கியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், திடீரென வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ‘ஜிஎஸ்-7’...
நவிமும்பை யாதவ் நகர் பகுதியைச் சேர்ந்த பலிராம் குஷ்வாஹாஎன்ற நபர், 40 வயதான அவரது மனைவி சுனிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுல் பிரஜாபதி என்ற 30 வயது வாலிபர் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் கோட்டமுகல் பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னா என்ற பெண், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து ஒரு...
கர்நாடக மாநிலம் பெல்லாரியில், மருத்துவர் ஒருவர் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிராயு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கிரண் ஹொன்னாவர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது 8...
ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள மார்ஜியா மஹுடா அரசு ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை காலை ஒரு பெரும் விபத்து நேரிட்டுள்ளது. பள்ளியின் அலுவலக அறையில் ஆசிரியர்கள் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த...