பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரிடம் இருந்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் இருவர் பணப்பையை பறித்துச் சென்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜிராக்பூரின் பாலம என்கிளேவ் குடியிருப்புப் பகுதியில், சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியின் பொதுக் குளியலறையில், மாணவிகள் குளிப்பதைத் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த பெண் வார்டன் ஆர்த்தி என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு குருகுலப் பள்ளியில், பள்ளிக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக எட்டாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் தங்கள் அறைத் தோழனைக் (Roommate) கொலை செய்ய முயன்ற...
டெல்லி செங்கோட்டையில் கடந்த 2025 நவம்பர் 10 அன்று பயங்கரவாதி உமர் உன் நபி நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து, தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த...
தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டம் தரப்பள்ளி மண்டலம் மரியா கிராமத்தில், தான் ஆசையாகக் காதலித்த பெண் வேறொருவரைத் திருமணம் செய்யத் தயாரானதைத் தாங்க முடியாமல், பானோத் விஜய் என்ற 22 வயது வாலிபர் செல்ஃபி வீடியோ...
மரணக் கிணறு சாகச வீராங்கனையான சுமன் ரைடர், திருவிழா ஒன்றில் பைக்கில் அதிவேகமாகச் சுற்றி வந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபரீத விபத்து நேர்ந்துள்ளது. அப்போது மேலே இருந்து ஒரு சிறுவன் காட்டிய ரூ.500...
டெல்லி யாதவ் நகர் பகுதியைச் சேர்ந்த சமீர் என்ற ஈ-ரிக்ஷா ஓட்டுநர், தனது வாகனம் திருடப்பட்டதைத் தொடர்ந்து அசாத்திய துணிச்சலுடன் திருடனையும் வாகனத்தையும் தானே தேடிக் கண்டுபிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர் மீதே போலீசார்...
குஜராத்தின் முந்த்ரா பகுதியில் காணாமல் போன தங்களது இரண்டு சிறு மகன்களைக் கண்டுபிடிப்பதற்காக, பீகாரைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது வேலை, சுகபோகம் மற்றும் சுய அடையாளங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக வேடமிட்டுப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து...
விரும்பியது நடக்கும் எனக் கூறி மந்திரித்த வாழைப்பழம் ரூ.2,500-க்கு ஏலம் விடப்பட்ட வினோத சம்பவம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொடைக்கல் பகுதியில் நடந்துள்ளது. அங்கு தன்னை ‘அபு அலவி மஜ்லி சில்’ என்று அறிமுகப்படுத்திக்...
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், 3 மற்றும் 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 56 வயது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....