ஆடி மற்றும் சிராவண மாதத்தில் பக்தர்கள் புனித கங்கை நீரை ஏந்தி நடந்து செல்வதையோ அல்லது பல்வேறு வடிவங்களில் காவடி எடுத்துச் செல்வதையோ நாம் பார்த்திருப்போம். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து வெளிவந்துள்ள ஒரு...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்சந்திர பவாரின் மகளும் எம்.பியுமான சுப்ரியா சுலேயின் மகள் ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 10 அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை...
டெல்லியில் அலுவலகத்திற்குச் செல்ல ராபிடோ பைக்கில் பயணம் செய்த ஆயிஷா ஸ்ரீவஸ்தவா என்ற பெண், ஓட்டுநர் தன்னை வேண்டுமென்றே ஆள் நடமாட்டம் இல்லாத வேறு திசைக்கு அழைத்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும்...
பெங்களூருவைச் சேர்ந்த உள்துறை வடிவமைப்பாளர் சனிகிருஷ்ணா கடந்த ஜூன் 17 அன்று புக் செய்த ராபிடோ பைக் சவாரி ஒன்றின்போது, ஓட்டுநர் டிராக்டரை முந்திச் செல்ல முயன்றதில் பைக் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சனிகிருஷ்ணாவைத் பின்னால்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாதவ் மிஷ்ரா என்ற சிறுவன், அங்குள்ள கல்விச் சீரழிவை எதிர்த்து காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளான். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம்...
உத்தரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த திடோல் கிராமத்தைச் சேர்ந்த காஷ்யப் சமூகப் பெண் ஒருவர், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் மூன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக வாக்களித்துவிட்டு ஏமாற்றியதுடன் அவளது சமூகத்தைக்...
யூடியூபரின் மனைவி நடத்துனருடன் ஓடிப்போன வழக்கில் தற்போது ஒரு புதிய அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவரைப் பிரிந்து சென்ற மேகா என்ற அந்தப் பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது கணவர்...
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணொருவர், திருமணமான சில மாதங்களிலேயே தனது கணவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதும் அவரை மனிதநேயமின்றி கைவிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த...
தென் கொரிய சுற்றுலாப் பயணியான செஜின், இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மும்பையின் புகழ்பெற்ற புறநகர் ரயிலில் பயணிக்கும் நோக்கில், தானே ரயில் நிலையத்திலிருந்து 170 ரூபாய்க்கு இருவழிப் பயணச்சீட்டை வாங்கினார். இருப்பினும், நடைமேடைக்குச்...
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள கக்ரா அங்கன்வாடி மையத்தில், சத்தான மதிய உணவிற்குப் பதிலாகச் சிறு குழந்தைகளுக்கு பூரியும் உப்பும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. அனகன்வாடி மையத்தில் சாப்பிடும் குழந்தையிடம் உணவாக என்ன...