ஐடி நகரமான பெங்களூருவில் காற்று மாசுபாடு மிக மோசமடைந்துள்ளது. அங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றானது, வாரத்திற்கு 2 சிகரெட்டுகளையும், ஒரு மாதத்திற்கு சுமார் 10 சிகரெட்டுகளையும் புகைப்பதற்குச் சமமாகும் என்று...
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி வயது 77. இவர் கடந்த 1965-ம் ஆண்டு ஆலத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர்...
பொதுவாக 10 மாதக் குழந்தைகள் தங்களது பிஞ்சுப் பாதங்களை எடுத்து வைத்து, அப்போதுதான் தவழவோ அல்லது தட்டுத்தடுமாறி முதல் அடி எடுத்து வைக்கவோ தொடங்குவார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரியான்ஸ் பட்டனஷெட்டி என்ற 10...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்...
பெங்களூரு அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஒரு வித்தியாசமான சோதனையை நடத்தினார். நேற்று மாலை தனது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்து...
கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மனா ஜம்பாலா, ‘வோக்ஸா’ என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். ஒன்பது வயதிலேயே பைதான் கோடிங் கற்கத் தொடங்கிய இவர்,...
சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், இஸ்மாயில் என்பவர் தனது நண்பரான எட்லா லச்சன்னாவிடம் 120 சவூதி ரியால்களை கடனாகப் பெற்றிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அதன் இந்திய...
உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற 19 வயது இளைஞரான சிவபிரசாத், பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத்தும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் தீவிரமாகக்...
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், தண்ணீர் என்று நினைத்து ஆசிட் குடித்த இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டிலில்...
மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கோவாஜங் கிராமத்தைச் சேர்ந்த 53 வயது விவசாயியான ஹவோலால் சிங்சித் என்பவர், தனது நெல் வயலில் மனைவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத...