சில நேரங்களில் அவசரத் தேவையின் போது மனிதர்கள் செய்யும் விசித்திரமான ‘ஜுகாட்’ நம்மைக் கவரத் தவறுவதில்லை. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மதிய உணவு எடுத்துச் செல்ல டிபன் பாக்ஸ் இல்லாததால், ஸ்டீல் பாத்திரத்தையோ...
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி காவல் ஆய்வாளர் சூரியபிரகாஷ் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நடுக்கமூட்டும் வழக்கின் பின்னணியில், சொகுசு ஸ்பா பெண் கும்பலின் ரூ.1 கோடி அசுர...
ஆந்திர மாநிலம் சீராலா காவல் கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இயற்கை வளங்கள் மற்றும் ஆற்று மணல் கடத்தலைத் தட்டிக் கேட்கும் சமூக ஆர்வலர்களைப் பழிவாங்கும் நோக்கில் காவல் துறையினர் அராஜகமாகச் செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில்...
ஹரியானாவில் பெண் ஒருவர் பொதுச் சாலையில் காரின் மீது அமர்ந்து, மது பாட்டிலைக் கையில் வைஸ்த்துக் கொண்டு ரகளை ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அப்...
உடற்பயிற்சிக் கூடத்தை சுத்தம் செய்ய வந்த ஏழைப் பெண் ஒருவர், தனது வேலைக்கு இடையே கிடைத்த இடைவெளியில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் காணொளி தற்பொழுது இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. தான் உடற்பயிற்சி செய்வதை யாரும்...
இந்தியாவில் 64 விழுக்காடு பணியாளர்கள் தங்களது வழக்கமான பணி நேரத்தைத் தாண்டி, எந்தவிதக் கூடுதல் ஊதியமும் இன்றி வேலை செய்து வருவதாக ஒரு அதிரடி ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.ஏடிபி ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘பீப்பிள் அட் வொர்க்...
துபாயில் நடைபெற்ற மகளிர்க்கான டி20 ஆசியக் கோப்பை 2026 போட்டியில், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளீர் கிரிக்கெட் அணி கொடூரமான தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, போட்டிக்கு முன்பாக அவர்கள் வெற்றி பெற்றால் எப்படி...
கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுதேஷ்ணா மொண்டல் என்ற மருத்துவ பயிற்சி மருத்துவர், மருத்துவமனையின் புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிரிவு மற்றும் பிரசவ வார்டுகளில் பிறந்த குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...
கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற விட்லபிண்டி திருவிழாவின் போது, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் அரசியல் தலைவருமான தளபதி விஜய்யை அப்படியே உரித்து வைத்தது போல் உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நபர் நடனமாடிய வீடியோக்கள்...
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, பச்சிளம் குழந்தைகள் அணியும் முத்து மாலையே ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்கும் அசுர விபரீதமாக மாறும் என்று யாரும் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம், கூச்செஸ்...