ராஜஸ்தானில் உள்ள காவல் துறையினர், தங்களது எழுத்துப்பூர்வமான பதிவுகள் மற்றும் பேச்சுகளில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, இந்திய...
ஆந்திர மாநிலம் திருமலையில் பணியாற்றி வரும் சம்பூர்ணம்மா என்பவரின் மகளைத் திருமணம் செய்த சுனில், சில மாதங்களுக்கு முன்பு எவ்வித காரணமுமின்றி மனைவியைப் பிரிந்து சென்றார். சுனில் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில்...
செயற்கை நுண்ணறிவு துறையில் திறமையான நிபுணர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ஐ.ஐ.டி மும்பை பட்டதாரியான ரிஷப் அகர்வால், மெட்டா நிறுவனத்தின் கோடிக்கணக்கான ரூபாய் சம்பள வேலையை நிராகரித்துவிட்டு சொந்தமாக ஏ.ஐ. நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்....
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளையர்கள், அங்கிருந்த இளம் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்து, அவரது முடியை வெட்டி, மயக்க ஊசி போட்டு ₹5 லட்சம் மதிப்புள்ள...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சாபாத் பகுதியில், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராஜ் குமார் என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் 17 வயது சிறுமி, அவரது தாய், பாட்டி மற்றும் தனது சொந்த மனைவி,...
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, இனிவரும் அனைத்து அரசு விழாக்களிலும் மாநிலப் பாடலே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவின்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சி தொடங்கப்படும் போதும் அந்தந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த மோசமான சூழ்நிலையில், அங்குள்ள...
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள இட்டர்சி ரயில் நிலையத்தில், ரயிலின் உள்பகுதியில் இருந்த கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக வாலிபர் ஒருவர் ரயிலின் கூரை மீது ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் கூரையின்...
டெல்லி போக்குவரத்து கழக பேருந்து ஒன்றில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பும் வகையிலான அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. பேருந்தின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் பெண்...
சத்தீஸ்கரில் காதலியுடன் தங்கியிருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிலாயின் ‘கேம்ப்-1’ பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் (19), கோஹ்கா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த நிலையில், கடந்த...