தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் பரவலாக அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, பஞ்சா சென்டர், நைஜாங் கேட், கொல்ல பாலம் கட்டு...
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி 11 வயது சிறுமி ஒருத்தி கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரம், பெண்களின்...
கடந்த முப்பது வருடங்களாக இந்தியாவின் 300-க்கும் மேற்பட்ட லக்ஸரி ஸ்டார் ஹோட்டல்களைப் போலி அடையாள அட்டைகள் மூலம் ஏமாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 69 வயது முதியவர் பின்க்சன் ஜானின் நீண்ட காலத் தலைமறைவு வாழ்க்கை...
தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும் யுவதியும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் பிரியாமல் வாழ சபதம் எடுத்திருந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்குக் கடும்...
ஜெர்மனியில் “நிபுணர்களுக்கான ஜெர்மானிய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி” என்ற ரகசியப் பெயரில் இயங்கி வந்த கொடூரமான பாலியல் அச்சுறுத்தல் கும்பல் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிகிராம் செயலியில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் இயங்கிய...
டெல்லியின் பாலிகா குஞ்ச் பகுதியில் 8 ஆண்டுகால நட்பும் காதலும், திருமணம் முடிந்த வெறும் 72 நாட்களிலேயே ஒரு பெண்ணின் கொடூர மரணத்தில் முடிந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 28 வயதான ஆகிருதி என்ற பெண்,...
வாரணாசியில் ராபிடோ பைக் ஓட்டுநர் ஒருவர், காவல் துறையினரால் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவரது மொபைல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓட்டுநர் காவலரின் மகளைத் தனது பைக்கில் ஏற்றிச் சென்றபோது, வழியில்...
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் முழங்கால் அளவிற்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன், ராட்சத...
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோயிலில், பக்தர்கள் செலுத்திய கோடிக்கணக்கான நன் கொடை மற்றும் காணிக்கை பணம் திருடப்பட்டதாக எழுந்த புகார், ஒட்டுமொத்த ஆன்மீக உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின்...
மும்பையின் பரபரப்பான சாலையில் ஹரியானா மாநிலப் பதிவு எண் (HR 98 X 5101) கொண்ட கருப்பு நிற மஹிந்திரா தார் கார் ஒன்று அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கப்பட்டுள்ளது. அந்த கார் தனக்கு முன்னால் இருவர்...