இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் எத்தனால் கொள்கையை ஆதரித்து ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். ரேவாவில் இருந்து...
மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் உள்ள அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் (50) என்ற தலைமையாசிரியர் தொடர்ந்து மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன....
நோய்டாவில் உள்ள கவுர் சிட்டி 1ஸ்ட் அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அக்சிதா பன்சால் என்ற பெண், தனது வீட்டின் மேற்கூரையின் பூச்சு திடீரென உடைந்து கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்....
நிர்வாக அதிகாரியான துகாராம் முண்டே தனது சகோதரர் அசோக் முண்டேவுடன் சேர்ந்து நண்பர்களுக்குத் தேநீர் தயாரிக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளானது. மகாராஷ்டிரா முழுவதும் உணவுப் பாதுகாப்புத் தரங்களை...
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், தங்களது கைபேசியைத் திருடிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற திருடனை, ஹர்ஷிதா மற்றும் ரசிதா அகர்வால் என்ற சகோதரிகள் தங்களது அபாரமான தைரியத்தையும் சமயோசித புத்தியையும் வெளிப்படுத்தித் துரத்திப் பிடித்தனர். முராரில் உள்ள...
பிம்ப்ரி-சின்ச்வாட்டின் செக்டர் 12 பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 5 முதல் 6 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர்...
டெல்லி மெட்ரோவின் லோக் நாயக் பவன் நிலையத்தில், தன்னையும் தனது தோழியையும் ஒரு நடுத்தர வயது நபர் அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் எடுத்ததாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மாலை வேளையில் கிரீன் பார்க்...
உத்தரப் பிரதேசத்தில் டேட்டிங் செயலி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண்களிடம் அறிமுகமாகி, நெருக்கத்தை ஏற்படுத்திப் பழகியதன் மூலம் பல கோடி ரூபாய் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி வழக்கு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது....
டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தை நோக்கிச் சென்ற சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டம் கால்சினி...
மேற்கு வங்க மாநிலம் பாரக்பூர் பகுதிக்குச் சென்ற முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கார் மீது மர்ம நபர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....