வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவொக் தீவு அருகே, இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு ஒன்று நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து...
பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் பி.டெக் பட்டதாரி, வேலை தேடி தனக்கு ஏற்பட்ட ஏமாற்றமான அனுபவத்தை ரெடிட் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 2026 ஆம் ஆண்டு படிப்பை முடித்த அவர், கடந்த ஒரே மாதத்தில் லிங்க்ட்இன்,...
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நெஞ்சை பதறவைக்கும் கொலைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. போக்சோ வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் என்பவர், பழிவாங்கும் வெறியில் ஒரே இரவில் ஆறு பேரைக்...
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் தயார் நிலையில்...
நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக வேடிக்கையாக மாற்றி மகிழ்ச்சியடையும் சுவாரஸ்யமான...
தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான நகிரிகாந்தி ரவி மற்றும் அவரது இரண்டாவது மனைவி இந்து ஆகிய இருவரும், தங்களது வீட்டில் வளர்ந்து வந்த 5 வயது தனுஷ் மற்றும் 2 வயது...
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சுகும் கிராமம், கோசி ஆற்றின் கடுமையான அரிப்பு காரணமாக ஒவ்வொரு பருவமழையின்போதும் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. சுமார் 120 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராம மக்கள், கடந்த 1993-ஆம்...
மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை...
ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த மே மாதம், 17 வயது மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் ஜாமீனில்...
மும்பையின் அந்தேரி பகுதியில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநர் வண்டியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றும் முடியாததால், அந்த நொடியில் பேருந்து சாலையில் இருந்த மற்ற...